ஹாய் மக்களே,
ஒரு சந்தோஷமான செய்தியோட வந்து இருக்கேன்.என்னுடைய கதை ‘வானவில் சிற்பமே’ நாளை முதல் பிரியா புத்தக நிலையத்தில் நீங்க வாங்கிக்கலாம்.
பிரபஞ்சன் & சங்கமித்ராவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.போலீஸ் மாமனுக்கு இன்ட்ரோ வேணுமா என்ன☺️..
ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளியில் என்னுடைய புத்தகம் வாசகர்களை தேடி வந்து இருக்கிறது. என்னுடைய மன உணர்வுகளை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா…
இதற்கு உறுதுணையாக இருந்த ஒரு நல்ல உள்ளத்திற்கு என்றென்றும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன். பிரியா புத்தக நிலையத்தாருக்கும் என்னுடைய நன்றிகள். வாசகர்களாகிய உங்களின் அன்புக்கும், பொறுமைக்கும் ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ் மக்கா…புத்தகத்தை வாங்கி படிச்சுட்டு ஒரு வார்த்தை சொல்லுங்க மக்களே… மேலும் தகவலுக்கு கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Priyanilayam
51,Gowdiamuttroad ,
near ponnusamy hotel,
Royapettah, Chennai
Phone number: 9444462284
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…