ஹாய் மக்களே…
ஏற்கனவே உங்ககிட்டே சொன்ன மாதிரி இந்த கதையை முடிச்சுட்டேன்.இந்த கதையை kindle லில் மட்டும் தான் படிக்க முடியும்.வேற எங்கேயும் இருக்காது.
சங்கரபாண்டியனும் , தாமரையும் நிச்சயம் உங்களை கவர்வார்கள் என்றே நம்புகிறேன்.கிராமத்துப் பின்னணியில் ஒரு அழகான கதை. என்னுடைய பாணியில்…
காதலாய்… கவிதையாய் ஒரு கதை…படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…