அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்னும் நகரிலுள்ள ஒரு நடைபாதை பாலத்தில் Centre Of Univers என அழைக்கப்படும் ஒரு சிறு வட்டம் உள்ளது. இதன் மத்தியில் நின்று கொண்டு நாம் பேசினால் நமது குரல் மிக அதிக ஒலியுடன் எதிரொலிக்குமாம்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் எதிரொலி அந்த வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்குமாம்.வட்டத்துக்கு வெளியே நிட்பவர்களுக்கு , உள்ளே நிட்பவர்கள் பேசுவது தெளிவாகக்கூட கேட்காதாம். 1980ல் இங்க முன்னர் இருந்த பாலம் தீயில் எரிந்து போனதால் இப்புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த இடத்தின் மர்மம் இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…