மருதாணி...பேரை நினைச்சாலே சிவந்து போகும்.பெண்களுக்கு பிடித்தமானதும் கூட...இதுக்கு இன்னொரு பேர் மருதோன்றி.முட்கள் மாதிரியான அமைப்புடைய செடிகள் பொதுவாகவே தமிழகம் முழுவதும் இலைகளுக்காக வீட்டில் வளர்க்கப் படுகிறது.இதை நம்ம…
ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்கப் போகிற மூலிகை வெட்சி...இந்த மூலிகையோட பேர் உங்களுக்கு வித்தியாசமா இருக்கலாம்.ஆனா இது உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச மூலிகை தான்.பொதுவா…
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'(2)எந்நேரமும் உன்னாசை போல் பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்னடா இவ பாட்டெல்லாம் பாடறாளேன்னு…
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு ஒரு பழமொழி உண்டு.அது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை...பார்க்க தான் கடுகு சிறுசு...ஆனா அதோட காரம் இருக்கே...உச்சி முடியை நட்டமா நிற்க…
ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்க போற மூலிகை ஈழத்தலரி.பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு இல்லையா? ஆனா இந்த மூலிகை நீங்க அடிக்கடி பார்த்து இருப்பீங்க.நிறைய பேர்…
வணக்கம் மக்களே இன்னைக்கு நீங்க தெரிஞ்சுக்கப் போறது நித்யகல்யாணி மூலிகையைப் பத்தி.இந்த செடியை பொதுவா பலபேர் தங்களோட வீட்டில் அழகுக்காக வளர்க்கிறது உண்டு. இந்த செடில இரண்டு…