“வேண்டாம் அருந்ததி... நீயும் என்னோடவே சாப்பிடு... அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்...” என்று சொன்னதை தந்தையும் ஏற்றுக்கொண்டு தலை அசைக்க... வேறு வழியின்றி அவனுக்கு எதிரில்…
அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே…
அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி... அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து…
“என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....” “சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன..…