தீரா மயக்கம் தாராயோ..21 முகுந்தனும் ரகுராமனும், ஸ்ருதியும் நந்தினியும் எங்கே சென்று இருப்பார்கள் தெரியாமல் குழம்பியபடி நின்றவர்கள் கார்த்திக்கை பார்த்து “அவள் எந்த ஊருக்கு சென்று இருக்கிறாள்…
கண் விழிக்கும் போது மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தான் புவி., தனது காதல் உண்மையானது இல்லையென்றால் இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த பிறகு எனக்கு…
முகுந்தனிடமிருந்து தங்களை காத்து கொள்ள நினைத்தவர்கள் ஒன்றை யோசிக்க தவறிவிட்டார்கள்.. இத்தனை நேரம் ஆகியும் கார்த்தியிடமிருந்து நந்துவிற்கு அழைப்பு வரவில்லை.. புவியிடமிருந்து ஸ்ருதிக்கும் அழைப்பு வரவில்லை.. ரகுவிடமிருந்தும்,…
ஸ்ருதியும் புவியும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சுருதியின் கைகள் புவியின் கைகளுக்குள் அடங்கி இருந்தது. சில்லிட்டு இருந்த அந்த கைகள் அவளின் பதட்டத்தை அவனுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாக…
சுதா கூறியதைக் கேட்ட ஸ்ருதியின் உடல் முகுந்தனை நினைத்து நடுக்கம் கொள்ள, நடுங்கும் தன் கரத்திலிருந்த முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள். ரகுவின்…
ஐஸ்கிரீம் சுவையையும், அதன் குளிர்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விடாமல் இடையூறாக முகுந்தனும் கார்த்திக்கும் வந்துவிட்டார்களே என்று நந்து ஒரு கணம் நினைக்காமல் இல்லை. வேறு வழி இல்லாமல்…
அந்த ஆடம்பரமான ஸ்டுடியோவில் முகுந்த் தன் இடது கையில் குலாப்ஜாமுனை ஏந்திக்கொண்டு இடது காலை மடக்கி தரையில் பதித்து வலது காலை ஊன்றி அதில் தன் வலது…
ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி…
அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா…
அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்… தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது… ஸ்ருதியும்…