ரிலே ஸ்டோரி

தீரா மயக்கம் தாராயோ 21

தீரா மயக்கம் தாராயோ..21 முகுந்தனும் ரகுராமனும், ஸ்ருதியும் நந்தினியும் எங்கே சென்று இருப்பார்கள் தெரியாமல் குழம்பியபடி நின்றவர்கள் கார்த்திக்கை பார்த்து “அவள் எந்த ஊருக்கு சென்று இருக்கிறாள்…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 20

கண் விழிக்கும் போது மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தான் புவி., தனது காதல் உண்மையானது இல்லையென்றால் இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த பிறகு எனக்கு…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 18

முகுந்தனிடமிருந்து தங்களை காத்து கொள்ள நினைத்தவர்கள் ஒன்றை யோசிக்க தவறிவிட்டார்கள்.. இத்தனை நேரம் ஆகியும் கார்த்தியிடமிருந்து நந்துவிற்கு அழைப்பு வரவில்லை.. புவியிடமிருந்து ஸ்ருதிக்கும் அழைப்பு வரவில்லை.. ரகுவிடமிருந்தும்,…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 17

ஸ்ருதியும் புவியும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சுருதியின் கைகள் புவியின் கைகளுக்குள் அடங்கி இருந்தது. சில்லிட்டு இருந்த அந்த கைகள் அவளின் பதட்டத்தை அவனுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாக…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 16

சுதா கூறியதைக் கேட்ட ஸ்ருதியின் உடல் முகுந்தனை நினைத்து நடுக்கம் கொள்ள, நடுங்கும் தன் கரத்திலிருந்த முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள். ரகுவின்…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 15

ஐஸ்கிரீம் சுவையையும், அதன் குளிர்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விடாமல் இடையூறாக முகுந்தனும் கார்த்திக்கும் வந்துவிட்டார்களே என்று நந்து ஒரு கணம் நினைக்காமல் இல்லை. வேறு வழி இல்லாமல்…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 14

அந்த ஆடம்பரமான ஸ்டுடியோவில் முகுந்த் தன் இடது கையில் குலாப்ஜாமுனை ஏந்திக்கொண்டு இடது காலை மடக்கி தரையில் பதித்து வலது காலை ஊன்றி அதில் தன் வலது…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ 13

ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ -12

அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா…

5 years ago

தீரா மயக்கம் தாராயோ பகுதி 11

அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்… தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது… ஸ்ருதியும்…

5 years ago