படபடப்பு குறையாமல் பரபரப்பாய் தனது காரை காவல் நிலையத்திற்கு செலுத்தினான், முகுந்த். ‘புவியரசன், நேரம் பார்த்து கழுத்த அறுக்கரியா? நல்லவனா மாறிட்டான், இனி என்ன செய்வான்னு தானே…
மவுனமான நேரம் .மஞ்சத்திலே இரு உயிர்கள் தவிழ்திடும் நேரம் .இரு மனம் ஒரு மனம் ஆகிவிடும் நேரம் .இருட்டை கொண்டாடும் நேரம் .இடைவெளி குறையும் நேரம் .இனிமைகளை…
மாத்திரையை போட்டுக்கொள் மிது என்ற முகுந்தனின் குரல் அவளை நடப்புக்கு கொண்டு வந்தது ….அவள் மாத்திரை போட்டதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் ' தூங்க முயற்சி…
தீரா மயக்கம் தாராயோ அதிகாலை நேரம் பறவைகள் எல்லாம் விதம் விதமாகச் சத்தமிட்டபடி பறந்து கொண்டிருக்க, ஸ்ருதியின் வீட்டுத் தோட்டத்தில் சால்வையால் போர்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்திரா… பூக்கள்…
அன்று காலை சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த ஸ்ருதி… கதவு திறக்கும் ஓசையில் திரும்பிப்பார்த்தாள்… கேஷுவலாக ஒரு டீசர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் போட்டுகொண்டு வந்தான் புவி….…
காதல் மனைவியின் கடை கண்ணில் வழிந்த காதலில் சற்று முன் வரை இருந்த கோபமெல்லாம் கரைந்தோட ஸ்ருதி நீட்டிய டீ கப்பை வாங்கி கொண்டான் புவி. தனக்கொரு…
இதழ் கூம்பி நிற்கும் அல்லியின் மனம்புரிந்த ஆதவன் தனது ஆயிரம் கரங்களை விரித்து அழைக்கும் அதிகாலை நேரம். ஸ்ருதியின் அழகான குரலால் கந்தசஷ்டிகவசம் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய…
சஞ்சனாவிடம் பேசிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஸ்ருதி இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தாள். சஞ்சனாவிடம் செல்லும்போது கூட தன் கணவனின் மீது தவறு இருக்காது வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட…
ரகுவின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து புவி ஸ்ருதியுடன் பாராமுகமாகவே இருந்தான்,ஸ்ருதிக்கும் இது தெரிந்து தான் இருந்தது ஸ்ருதியே அவனை தேடி சென்றாலும் அவன் உண்மையை கூற…
சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொன்டிருந்த அந்த பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பூங்காவில் தனது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகு. "பப்பா நான் இங்க இருக்கேன்..…