படித்ததில் பிடித்தது

தங்க தூண்டில்

தினமும் ஒரு குட்டி கதை வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில்…

5 years ago

நட்பு

போர் நடந்துகிட்டு இருந்தது. இரண்டு பக்கமும் இருநாட்டு வீரர்களும் ஒருத்தரையொருத்தர் சுட்டுகிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு வீரர் தன்னோட நண்பர் தூரத்தில் எதிரிகளால சுடப்பட்டு விழறத பார்த்தார்……

5 years ago

தண்ணீர்… தண்ணீர்

தினமும் ஒரு குட்டி கதை பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம்…

5 years ago

தடைகளை தாண்டி

தினமும் ஒரு குட்டி கதை வாழ்க்கைப் பயணமே தடைகள் நிறைந்தது ஆகும்,உடல் திறமும் நெஞ்சுரமும் நிறைந்தவர்களே தடைகளைத் தாண்ட முடியும். நீண்ட காலத் திட்டம் போடும்போது, நமக்கு…

5 years ago

ஆரோக்யம்

தினமும் ஒரு குட்டி கதை அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.…

5 years ago

விதியை மாற்றும் வல்லமை

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் படபடவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த வீரனை அழைத்தான் அவன்.“”இந்த…

5 years ago

ருசியான மீன்

ஒரு அருமையான குட்டிக் கதை…! பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள்… அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்…

5 years ago

முந்திரி பருப்பு

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி .…

5 years ago

புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்

கருத்துள்ள கதை… ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது…

5 years ago

மூன்று முட்டாள்கள்

தினமும் ஒரு குட்டி கதை மாம்பழம் வேணும் ! ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம்,…

5 years ago