படித்ததில் பிடித்தது

புதையல்

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர்…

5 years ago

கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய…

5 years ago

பெற்றோர்கள்

ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் பொது பலவீனமாக இருந்ததால்…

5 years ago

முதலாளி

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம்…

5 years ago

அன்புத் தராசு

ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களைவாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,இந்த…

5 years ago

ஆலயம்

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்…"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று….கேட்ட கேள்விக்கு…

5 years ago

இறப்பு

தினமும் ஒரு குட்டி கதை ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின்…

5 years ago

குப்பைத்தொட்டி

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது…

5 years ago

யாருக்கு கடமை

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது…

5 years ago

உடலை விட மனமே முக்கியம்

தினமும் ஒரு குட்டி கதை ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்,ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில்…

5 years ago