பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி உன் தாய்க்குப் பெருமையைப்…
கர்மா என்றால் என்ன? கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ : ஒரு…
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது.…
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.,"என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்…
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது.…
கோபத்தை கட்டுப்படுத்த - 'குப்பை வண்டி விதி’ (The Law of the Garbage Truck). ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால்…
“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு. “என்ன சங்கதி’ என்றார்.“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான் தெரிகிறது. அவற்றை எப்படிச்…
தினமும் ஒரு குட்டி கதை “குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.“என்னிடம்…
நாம ஒன்னு நினைச்சா….?????தெய்வம் ஒன்னு நினைக்குது…!!!! கோவில் கூட்டத்தில் வரிசையில்..!! உண்டியல் அருகே வந்தவுடன்..ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக, ஆனால்….…
தினமும் ஒரு குட்டி கதை பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக…