அந்த அழகிய கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்தமரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர்அல்லவா ?கோபத்தில் சாபமிட்டார் அந்தஊருக்கு ..” இன்னும்50வருடங்களுக்கு இந்தஊரில்…
இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன…அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது. தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.…
தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை. அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன்…
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு…
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.நன்றாகத் துடைத்தான்.அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரிகேட்டார்கள்.‘ஈ…
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டுஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.தன் தாயை…
பிரகாஷ்க்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே…
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன்…
ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழை சிறுவன். பசி…
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்பல மாணவர்கள் படித்து வந்தனர்.ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாகஇருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்புதிய…