1960 -ஆம் ஆண்டின் துவக்கம் அது.மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருந்த தருணம்.எங்களது கிராமம் முழுவதும் விளைநிலங்கள் நிறைந்தது .பச்சை நிற உடையில் எங்கள் வீட்டு நிலங்கள்…
உங்க விரல்களை நிதானப்படுத்துங்க நான் ஒரு கதை சொல்றேன்.படிச்சுட்டு போகலாம் சரியா.அறந்தாங்கி தாண்டி கட்டுமாவடின்னு ஒரு ஊர் .அதுக்கு பக்கத்துல அடைக்கத்தேவன்னு ஒரு கிராமம் .கிராமத்துக்கு உண்டான…
இது ஒரு தேவதையின் கால சுவடுகள் . 1925--ஆம் ஆண்டு அந்தியூர் என்ற கிராமத்தில் நள்ளிரவில் ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்து கொண்டு இருந்தாள் .அவளுடைய…
சில கதைகள் கேட்க கேட்க இனிமையா இருக்கும்.சில கதைகள் மட்டும் தான் இதயத்திலேயே இருந்துரும்.அப்படியோரு கதை தான் இது. அவன் பேரு கிருஷ்ணா .அவ பேரு சத்யா.இரண்டு…
சில்லுனு ஒரு லவ் ஸ்டோரி படிக்கலாம் வாங்க.என் பேரு தீபிகா.சென்னையில பெரியஷ இன்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.எங்க குடும்பம் மிடில்கிளாஸ் தாங்க .அண்ணா தம்பினு…
காதல் புடிக்கும்னா மட்டும் இந்த பதிவை படிக்க ஆரம்பிங்க ப்ரண்ட்ஸ். என் பெயர் கெளதம்.சொந்த ஊர் கோவை.இப்ப சென்னைல இருக்கேன்.இந்த உலகத்த வெறும் கண்களால் பாக்க புடிக்காதுங்க…
நடுத்தர வர்க்கத்தோட வாழ்க்கை போராட்டம் அவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு வர்றது இல்லைங்க .மிகப்பெரிய உழைப்பையும்,இழப்புகளையும் பலி கொடுத்து தான் முன்னேறி வர முடியுது .எனக்கும் அப்படி தான்…
(நேர்மையா காதலிக்கிற எல்லோருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்) எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் தீபன் சக்ரவர்த்தி .அப்பா சரவணப்பெருமாள்,அம்மா மகாலட்சுமி,தங்கச்சி ஆனந்தி.அப்புறம் என் அம்மா மட்டும் தங்கச்சிய…
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி என்னை பத்தி சொல்லிறேன்.என் பேரு பிரபாகரன்.மிடில்கிளாஸ் குடும்பம் .எனக்கு ஆர்த்தி,ஷோபனான்னு இரண்டு தங்கச்சி இருக்காங்க .அம்மா கெளரி.அப்பா கங்காதரன்.அவ்ளோ தான் .இனி கதைக்கு…
இது முழுக்க முழுக்க கற்பனை கிடையாது .என் கண் முன்னாடி நடக்குற சம்பவங்களின் தொகுப்பு தான் . இந்த கதையோட நாயகன் பேரு முரளி.ஆனா பசங்க எல்லோரும்…