பொன்வனம்…..ஆம்பெயருகேற்றார்போல் அழகிய கிராமம் தான் ….எங்கேபார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்கதிர்கள் ……வீடுகள்தோறும் சாணமிட்டு கோலமிட்டிருந்த அழகு …..மாடுகள்அங்கும் இங்கும் புல்மேய்ந்தபடிநின்றிருந்தன…. வாய்க்கால் தண்ணீர் …..மழைமேகமும்வெயிலும் என இரண்டும்…
சித்திரை மாதம் கதிரவன் சீக்கிரம் எட்டிப்பார்க்கும் வேளையில் அந்த ஊரின் ஒளிவிளக்கு அணைந்த செய்தி ஊரே பரவியது. காசு பணம் இருந்தால் போதும் என்று ஓடி ஓடி…
நாளை வார விடுமுறை என்ற எண்ணமே உற்சாகத்தை தந்தது சத்யாவுக்கு இருப்பினும் ஓய்வு எடுக்க முடியாது. மாவு அரைப்பது ,துணி துவைப்பது , வீடு கழுவுவது போன்ற…
"இன்னிக்கு லேட் தான். உன்னோட டெய்லி இதே வேலையாப் போச்சு. காலையில் தினம் லேட்டா தான் எழுந்திக்கற.நைட் ஒரு மணி வரைக்கும் மொபைலையும் லேப்டாப்பையும் கட்டிகிட்டு அழவேண்டியது.…
இன்னிக்கு லீவா அலாரம் அடிக்காமலேயே அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வழிப்புத் தட்டியது அர்ச்சனாவுக்கு. தினப்படி பழக்கமாகிப் போனதாலோ என்னவோ ஐந்து மணிக்கு மேல் படுக்கை முள்ளாகக் குத்தத்…
காதல்ல தோல்வி அடைஞ்ச ஒரு நண்பரோட உண்மையான கதை.அப்புறம் இதை யாரும் பின்பற்ற வேண்டாம்.படிச்சு பாருங்க .திகைச்சு போயிருவீங்க. காலேஜ் கடைசி நாள் .தீபக் மட்டும் நித்யா…
அந்த நகரம் ஒரே வண்ணத்தால் உருவாக்கப்பட்டது.மிக உயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது .அங்கே மனிதர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்கள்.மஞ்சள் நிற உடை அணிந்த…
அருள் ஆபிஸ் முடிந்து ஆஸ்திரேலியாவில் பிரிஸ்டன் சாலையில் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தின் நடுவே மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வரும்போது போன் சிணுங்கியது .இந்தியாவில் இருந்து வருவது…
அன்று இரவில் இருந்தே முரளிக்கு தூக்கம் வரவில்லை .காரணம் மறுநாள் தன்னோட பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து தன்னோட திருமண அழைப்பிதழ் தர போகிறோம் என்ற…
[முழுக்க முழுக்க அழகான கற்பனைகளால் உருவான காதல் கவிதை இது ] மெல்லிய காற்றின் வரவால் சிதறி கிடந்த சாலை பூக்கள் அவள் காலடியை சேர்ந்தது .அழகான…