தம் தந்தையர்களிடம் பேச சென்றவர்கள், அவர்களுக்கு இந்த விசியத்தில் இருக்கும் தீவிரத்தை புரிய வைக்க எண்ணி அவர்கள் அறைக்குச் சென்றார்கள். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நிர்பயா…
நிர்பயா அவர்களின் சண்டையை காண பிடிக்காமல் வெளியே வந்தவள் தன் தோழிக்கு கால் செய்து இந்த பிரச்னையை பற்றி சொன்னாள். அவள் தோழி இதற்கு முதல் தீர்வு…
வணக்கம் நட்புகளே, இது என் முதல் குறு நாவல். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.. தவறேதும் இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன். ஒர் அழகான காலை நேரம்…
"என்னடா ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்க போல" "ஆமாடா. ஏழு வருசமா அவளுக்காக தேடி தேடி சேகரிச்ச பொருளெல்லாம் கொண்டுபோய் கொடுக்க வேண்டாமா???" "அத்தனையும்…
கல்லூரியில் கடைசி நாள் தேர்வு முடிந்து பலரும் தங்களுக்குள் இருக்கும் பாசத்தை பொழிந்து கொண்டிருந்தனர். சிவா மட்டும் தான் பல நாட்களாக கொடுக்க நினைத்த காதல் கடிதத்தை…
கிஷோரின் அன்பில் திளைத்த தேனு தன் உடல்நலத்தை கவனிக்க மறந்தாள் விளைவு திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தாள் ஐ.சி.யூ வில் அட்மிட் செய்யப்பட்டாள் மூச்சுக்குழாயில் ஏதோ பிரச்சனை…
கிஷோர் ரிடையர்ட் ஆனாலும் இப்பொழுது மனைவியுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.சரணுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் பெயர் தியாசெய்து வைத்தார்கள் பெண்ணும் லாவ் படித்தவள் (,சும்மா…
அப்பாடி ஒருவழியா அப்சராக்கு நல்ல மாப்பிள்ளையாவே கிடைச்சுட்டாறு என் மனசு முழுக்க நிறைஞ்சுடுச்சு ஹனி.உன் மாமு ஹேப்பி மூட்ல இருக்கேன் ஒரு உம்மா குடுடி என கிஷோர்…
அ ப்சரா எப்படி இந்த மேட்டரை அப்பாகிட்ட சொல்லப்போகுற இன்னைக்கே எப்படியாச்சும் சொல்லனும் .அப்பா வேற நேத்து நைட்டு அப்சரா படிச்சு முடிச்சுட்ட தம்பியும் ஸ்கூல் முடிச்சுட்டான்…
கிஷோருக்கு இப்பொழுது புதிய தலைவலி ஆரம்பித்துவிட்டது….10 நாளுக்கு முன்னர்ராஜமாணிக்கம் கிரானைட்ஸுக்கு அரசு இடத்தில் கிரானைட் தோண்டியதால் புகார் செய்யப்பட்டதன் பெயரில் அவன் சீல் வைத்தது இவ்வளவு பெரிய…