"தேவ் ..தேவ் என்னடா மாப்பிளை கல்யாணத்துக்கு ரெடியாகிட்டியா?"என குசலம் விசாரித்தபடி வந்தான் அவன் நண்பன் விக்ரம். "ம்ம்ம்"என்ற பதில் மட்டும் மொழிந்தது தேவின் திருவாய். சரியாக சவரன்…
ஐப்பசி மாத காலை மழையோடு காற்றும் சில்லேன அவன் மீது மோத சுகமாய் கண் விழித்தான் அகிலன்.. "அம்மா, காபி தா டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்பனும்"…
திருச்சி மணப்பாறையை அடுத்துள்ளதுதான் சிறும்பேடு… இயற்கை எழிலோடு காண்போரை வசிகரிக்கும் வனப்புடன் இருக்கும் அந்த கிராமத்தில் இருந்துதான் நம் கதையின் நாயகனின் தொடக்கம். கனவு ஒன்றுதான் மனிதன்…
ஒழுக்கத்திற்கும் கல்விக்கும் பேர்போன கோயம்புத்தூரில் புகழ்பெற்ற கல்லூரி வளாகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆம் அன்று சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து கேம்பஸ்…
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
அடுத்த நாள் காலையிலேயே பிரவீனை தனது செல் பேசியில் அழைத்து இருந்தான் கிஷோர். என்ன கிஷோர் காலையிலேயே அழைத்து இருக்கற… ஒரு முக்கியமான தகவல் கிடைத்து இருக்கு…
இதை முடிவு செய்ததுமே பிரவின் யோசிக்காது தனது அக்காவிடம் கூறி இருந்தான். வருத்தபடாதே மிரு…நான் உனக்காக அவனை பற்றி விசாரிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு…
ஆறுதலான கரம் தோள் தொட அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை தோள் தொட்டதும் உணர்ந்தவள்… வா ப்ரவின் காலேஜிற்கு கிளம்பிட்டயா.. நான் புறப்பட்டாச்சு… நீ தான்…
அன்றைய நாளில் பத்தாவது முறையாக மொபைலில் வாட்ச்சப் செய்தியை பார்வையிட்டாள் மிருதுளா.. அதனை அடுத்து மெசென்ஜரில் தனியாக செய்தியை அணுப்பினாள்… ப்ளீஸ் சூர்யா நீ எங்கே இருக்கற……