அந்த பூங்காவில் அவள் தனித்திருந்தாள். அமர்ந்திருந்த அந்த இருக்கைக்கை அருகில் இருந்த மரத்திலிருந்து மஞ்சள் நிற மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து சிலரது அருகிலும் ஒரு சிலதோ தலையிவும்…
மாலை 7 மணி ஒரு விதமான புகைப்படம் மூட்டத்துடன் மையிருட்டு ஆரம்பமாகிறது கொண்டு இருந்தது இரண்டு பேர் முகமூடியுடன காக்கி உடையில் வந்து இறங்கினர். அரசாங்கத்தின் உயர்…
நேரம் 9 மணிஇதுதான் லாஸ்ட் பிளான் இனிமேல்இதுமாதிரி பண்ணக்கூடாது ஜோஸ் கேட்குதா.கேட்குது சொல்லுடா.டேபிலின் நடுநாயகமாக நின்று கொண்டுஇருந்தான் அன்வர்.சுற்றிலும் மேலும் நால்வர் சத்தமின்றிபார்த்து கொண்டு இருந்தனர். மார்க்கர்…
டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது. எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!!…
கதை சொல்ல போறோம் …..5 … மணி - காலை 6.15 …… இடம் - மைதானம் ….அரசு மேல்நிலைப்பள்ளி , காஞ்சிக்கோவில் , ஈரோடு ….…
நான் வசிக்கும் வீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் கேட்கும், ‘அம்மா…’ என்னும் கரகரப்பான குரலும், ‘டிங் டிங்’ எனும் மணியோசையும். எனக்கு விவரம் தெரிந்த…
காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர…
‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன். மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான். மீண்டும்.. மீண்டும்……
ஆட்டோவின் அசைவில் லேசாக மயக்கத்தில் இருந்து விழித்தவள் கண்ணை கசக்கியபடி பார்க்க எதிரில் பார்த்தது கதிரின் கலங்கிய முகத்தை தான். கதிர் நீங்களா.. என்ன ஆச்சு இப்போது…
மருதமலை அடிவாரத்தில் இருந்த அந்த திருமணம மண்டபத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மனிதர்கள் சிலர் தெழுங்கு பேசிக்கொண்டு இருக்க இன்னும் சிலர் அழகாக தமிழில் உறையாடிக்கொண்டு…