சிறுகதைகள்

காதலே தவமாய்

" என்ன டி ..என்ன பண்ணலான்னு இருக்க ?? " என்று கேட்ட சுபியை " இதுல பண்றதுக்கு என்ன இருக்கு ……. எப்படி நடக்குமோ நடக்கட்டும்…

5 years ago

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

" அம்மா சின்னு ….. ரெடி ஆகிட்டியா ??? " என்று கேட்டபடியே மகளை தேடி அவளது ரூமினுள்ளே வந்தார் செண்பகம்மாள் …….. செண்பகம் : சீக்கிரம்…

5 years ago

ரத்னாவதி

எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார்…

5 years ago

சினிமா கூத்து

காலை 5.30.. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர். பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின்…

5 years ago

கொரனா

குழந்தை மஞ்சுவிற்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பாட்டி மரகதம் மரகதத்தின் ஒரே செல்ல மகன் ஆதி .. சிறு வயதில் தந்தையை இழந்து தாய் பட்ட கஷ்டத்தை…

5 years ago

சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு

சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு "யேய் சாலாட்சி! உன்புள்ளகிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்துதா? இந்த வருஷப்பொறப்புக்காவது வரானா? இதோட ரெண்டு வருஷமாச்சு! வரவுமில்ல, எந்த தகவலுமில்லை.…

5 years ago

சித்திரை திருவிழாவும்…கடலை மிட்டாயும்..

காலை 8 மணி அவசர அவசரமாக கள்ளிக்காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் 6 வயது சிறுவன் மாறன்.. தலையில் பள்ளிக்கூடத்துக்கு துணிப்பையை சுமந்தபடி… வேர்த்து விருவிறுப்புடன் ஓடி வருகிற…

5 years ago

நிழலாக நான் ?

கடைசியா சொல்லறேன் கேட்டுக்கோ…இதோ பாரு நீ போனேன்னா உன் பின்னாடியே வருவேண்ணு மட்டும் கனவு கானத… நான் ஆம்பள டீ…இதோட எல்லாம் முடிஞ்சது. இந்த நிமிஷம் எல்லாத்தையும்…

5 years ago

திருநாள்

அன்று ஊரே விழாக்கோலமாய் இருந்தது. வாசலிலேயே மாவிலைத் தோரணம் கட்டி இளம் பெண்களுடன் வயதானவர்களும் கூட போட்டியாக கலர் கோலம் போட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்…

5 years ago

ஒப்பீடு 1

கூடத்தின் ஓரத்தில் சாய்வு நாற்காலியில் ஓய்வாக கண்களை மூடி அமர்ந்து இருந்தேன். வயதான காலத்தில் உடலுக்கு மட்டுமே ஓய்வு கிடைக்கிறது போலும் மனதில் எண்ணங்கள் கடல் அலையாய்…

5 years ago