தன் உயிரில் பாதியாய் நினைத்தவன், தன்னுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோள் கொடுப்பான் என்று நினைத்தவன், இன்று தன் எதிரியோடு கைகோர்த்து வரும்போது அவளது இதயம் சுக்கு நூறாக…
மாப்பிள்ளை தோரணையில் மிடுக்காய் கிளம்பி கீழே வந்தவனைப் பார்த்து கொண்டே இருந்தார் நித்யனின் தந்தை. நித்யன்," என்னப்பா புதுசா பார்க்கறா மாதிரி பாத்துகிட்டே இருக்கீங்க? அவனின் தந்தை,"ஆமாடா…
தன் உயிராய் நினைக்கும் காதலி இன்னொருவனை காதலிப்பதாக சொல்லும்போது கோபம் கட்டுக்கடங்காமல் வரும் அதேநேரம் அவள் மனம் போல் இருக்கட்டும் என்று வாழ்த்தவும் செய்யும் அந்த நிலையில்தான்…
படுக்கையில் விழுந்தவனால் தூக்கத்தை தன் வசம் கொண்டு வர முடியவில்லை. அவன் எங்கு திரும்பினாலும் நிர்பயாவின் முகமே தெரிந்தது. அவளின் சிரிப்பும், கோபமும் அவனை பாடாய் படுத்தி…
என்ன தான் அந்த புதிய நபரை பற்றி யோசிக்க கூடாது என்று மூளை சண்டையிட்டாலும், மனமோ அவன் யார் என்பதிலேயே சுற்றி சுற்றி வந்தது. அவன் எங்கிருப்பான்,…
பிரைவேட் நம்பரிலிருந்து அழைப்பு வந்ததும் எடுத்துப் பேசிய நிர்பயா, எதிர்ப்புறம் பேசியதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள். இதைப் பார்த்த நிரஞ்சனா என்ன நிர்பயா இப்படி…
தம் தந்தையர்களிடம் பேச சென்றவர்கள், அவர்களுக்கு இந்த விசியத்தில் இருக்கும் தீவிரத்தை புரிய வைக்க எண்ணி அவர்கள் அறைக்குச் சென்றார்கள். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நிர்பயா…
நிர்பயா அவர்களின் சண்டையை காண பிடிக்காமல் வெளியே வந்தவள் தன் தோழிக்கு கால் செய்து இந்த பிரச்னையை பற்றி சொன்னாள். அவள் தோழி இதற்கு முதல் தீர்வு…
வணக்கம் நட்புகளே, இது என் முதல் குறு நாவல். படித்து விட்டு கருத்துக்களை பகிரவும்.. தவறேதும் இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன். ஒர் அழகான காலை நேரம்…