கதை சொல்ல போறோம்

கனவில் வந்தவள்

டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது. எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!!…

5 years ago

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் …

கதை சொல்ல போறோம் …..5 … மணி - காலை 6.15 …… இடம் - மைதானம் ….அரசு மேல்நிலைப்பள்ளி , காஞ்சிக்கோவில் , ஈரோடு ….…

5 years ago

ரத்தினம்

நான் வசிக்கும் வீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் கேட்கும், ‘அம்மா…’ என்னும் கரகரப்பான குரலும், ‘டிங் டிங்’ எனும் மணியோசையும். எனக்கு விவரம் தெரிந்த…

5 years ago

தேவதைகளும் அரக்கிகளும்

காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர…

5 years ago

யாரோடும் சொல்லாத சொந்தம்

‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன். மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான். மீண்டும்.. மீண்டும்……

5 years ago

பூ மாலையே தோள் சேரவா_2

ஆட்டோவின் அசைவில் லேசாக மயக்கத்தில் இருந்து விழித்தவள் கண்ணை கசக்கியபடி பார்க்க எதிரில் பார்த்தது கதிரின் கலங்கிய முகத்தை தான். கதிர் நீங்களா.. என்ன ஆச்சு இப்போது…

5 years ago

பூ மாலையே தோள் சேரவா..1

மருதமலை அடிவாரத்தில் இருந்த அந்த திருமணம மண்டபத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மனிதர்கள் சிலர் தெழுங்கு பேசிக்கொண்டு இருக்க இன்னும் சிலர் அழகாக தமிழில் உறையாடிக்கொண்டு…

5 years ago

நெஞ்சாத்தியே நீதானடி

"தேவ் ..தேவ் என்னடா மாப்பிளை கல்யாணத்துக்கு ரெடியாகிட்டியா?"என குசலம் விசாரித்தபடி வந்தான் அவன் நண்பன் விக்ரம். "ம்ம்ம்"என்ற பதில் மட்டும் மொழிந்தது தேவின் திருவாய். சரியாக சவரன்…

5 years ago

காத(லா)ல் பைத்தியம்

ஐப்பசி மாத காலை மழையோடு காற்றும் சில்லேன அவன் மீது மோத சுகமாய் கண் விழித்தான் அகிலன்.. "அம்மா, காபி தா டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்பனும்"…

5 years ago

கனவு – பாகி

திருச்சி மணப்பாறையை அடுத்துள்ளதுதான் சிறும்பேடு… இயற்கை எழிலோடு காண்போரை வசிகரிக்கும் வனப்புடன் இருக்கும் அந்த கிராமத்தில் இருந்துதான் நம் கதையின் நாயகனின் தொடக்கம். கனவு ஒன்றுதான் மனிதன்…

5 years ago