காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. "எங்கடி எஸ்கேப் ஆகுற…
வீட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன….அவள் புகுந்த வீட்டில் இன்முகத்தோடு விளக்கேற்றினாள்.ஆஷா "அண்ணி வாங்க உங்களுக்கு நம்ம வீட்டை சுத்தி காட்றேன் என்றபடி எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டினாள்.மாடியில்…
முகூர்த்த புடவை நல்ல சிகப்பு நிறத்தில் ஜரிகை தங்க நிறத்திலும் நெய்த பட்டினை தன் தாய்தந்தையுடன் சென்று தன்னவளுக்காக தேர்வு செய்தான்….திருமணத்தன்று சர்ப்ரைஸாகபரிசளிக்க அழகான வைரம் பதிக்கப்பட்ட…
தேனு வீடே விழாக்கோலம் பூண்டது…கிஷோர்,தேனு இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் அவள் கண்ஜாடையால் அவனிடம்கேட்டாள் தன் "எல்லாம் ஓகேவா என்பதுபோல கன்னங்கள் தடவியவாறு,கிஷோர்புன்முறுவலுடன் தன் மீசையை தேய்த்தபடி…
ஹாய் நட்புக்களே உங்களுக்காக தேன்மொழி எபி 5 கொண்டு வந்துருக்கேன்….இதுவரை அமைதியா இருந்த கிஷோர் இப்ப தேனுகிட்ட சேட்டையைஷகாட்ட ஆரம்பிச்சுட்டான்…கதை எப்படி இருக்குனு உங்களோட கருத்துக்களை சொல்லுங்கப்பா…
கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து"தயக்கத்துடன் ம்ம்ம் "என்கிறாள் . ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது…
மாமரத்திலிருந்து அவன் குதித்தான்…ஆம் இவள் பள்ளித்தோழன் சிவமூர்த்தி தான் அவன்……என்ன தேனு ஆளே மாறிட்ட அடக்கம் ஒடுக்கமா பொம்பளைபிள்ளையா என் தேனுவா இது……புல்லரிக்குதுமா என்றவனை காதைத்திருகினாள் செல்லமாக…..…
தேனுவின் நினைவுகள் இவனுக்குள்ளும் இரசாயன மாற்றங்களை செய்யஆரம்பித்திருந்தன ……."டேய் கிஷோர் உனக்கும் காதல் வந்துடுச்சா.?…..என அவனாகவே அவன் தலையில்தட்டிக்கொண்டான்"கல்நெஞ்சகாரனுக்கும் காதல் வந்ததோ!உழியை கொண்டு மனம் செதுக்க வந்தாயோ…
பொன்வனம்…..ஆம்பெயருகேற்றார்போல் அழகிய கிராமம் தான் ….எங்கேபார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்கதிர்கள் ……வீடுகள்தோறும் சாணமிட்டு கோலமிட்டிருந்த அழகு …..மாடுகள்அங்கும் இங்கும் புல்மேய்ந்தபடிநின்றிருந்தன…. வாய்க்கால் தண்ணீர் …..மழைமேகமும்வெயிலும் என இரண்டும்…
சித்திரை மாதம் கதிரவன் சீக்கிரம் எட்டிப்பார்க்கும் வேளையில் அந்த ஊரின் ஒளிவிளக்கு அணைந்த செய்தி ஊரே பரவியது. காசு பணம் இருந்தால் போதும் என்று ஓடி ஓடி…