எழுத்தாளர்கள்

காதலை சொன்ன கணமே 11

காதலை சொன்ன கணமே 11 தான் என்னவோ தப்பாக சொல்லிவிட்டோம் என்று புரிந்த போதும் என்ன என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு அனல் பார்வை…

5 years ago

காதலை சொன்ன கணமே 10

காதலை சொன்ன கணமே 10 எங்கோ விட்டத்தை வெறித்தபடி அமரந்திருந்த சுபத்ராவின் மனதில் பந்தயக்குதிரையாய் எண்ணங்களின் ஓட்டம். எதனால் தன்னை அவன் திட்டினான், எங்கே சென்றான், எதுவும்…

5 years ago

காதலை சொன்ன கணமே 9

எதற்காக வந்து தன்னிடம் இவன் இப்படி கத்திவிட்டுப் போகிறான் என்று புரியாமல் பார்த்த வண்ணம் திகைத்து நின்றாள் சுபத்ரா. சுற்றிலும் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் அவளுக்குத்…

5 years ago

காதலை சொன்ன கணமே 8

கல்யாண வீட்டிற்கே உண்டான உற்சாகக் குரல்கள் எங்கும் நிறைந்திருக்க சூர்யாவையும் சுபத்ராவையும் நல்ல நேரம் பார்த்தே வீட்டிற்கு அழைத்து வந்தனர். சூர்யாவிற்கு எப்போதடா தன்னவளுடன் தனித்திருப்போம் என்று…

5 years ago

காதலை சொன்ன கணமே 7

காதலை சொன்ன கணமே 7 திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக வந்து அன்பளிப்பு கொடுக்கத் தொடங்கினர். சுபத்ராவின் தந்தை முத்துராமனின் சொந்த ஊரும்…

5 years ago

காதலை சொன்ன கணமே 6

அன்றைய பொழுது ரம்மியமாய் விடிந்தது. அதிகாலைப் பொழுதே சுபத்ராவை எழுப்பி அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால் எழுந்து கொள்ள ஆயிரம் போராட்டம் நடத்தி…

5 years ago

காதலை சொன்ன கணமே 5

'மல்லிகை மொட்டுமனசத் தொட்டுஇழுக்குதடி மானேவளையல் மெட்டுவயசத் தொட்டுவளைக்குதடி மீனே'பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் களிப்புடன் இருக்க சுபத்ரா மட்டும் கடுப்பில்…

5 years ago

காதலை சொன்ன கணமே 4

காதலை சொன்ன கணமே 4 "ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே! இரகசிய ஸ்நேகிதனே!" ப்ளேயரில் பாட்டு நம்ம சுபத்ராவோட மனநிலைக்கு ஏற்ப ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்டானைப் பற்றி நினைத்தாலே மனசு…

5 years ago

காதலை சொன்ன கணமே 3

காதலை சொன்ன கணமே 3 அந்த வீடே பரபரப்பாக இருந்தது. இருக்காதா பின்னே. அந்த வீட்டின் இளவரசி சுபத்ராவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் பத்து நாட்களுக்குள் முகூர்த்தமும்…

5 years ago

காதலை சொன்ன கணமே 2

காதலை சொன்ன கணமே 2 "இது தானா..இது தானா… எதிர்பார்த்த அந்நாளும் இது தானா…" பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சுறுசுறுப்பாக செய்து…

5 years ago