எழுத்தாளர்கள்

மந்திரமென்ன மங்கையே ? – 5

மந்திரம் - 5 "அய்யயோ ..இந்த ஆத்தா கிழவி ,இதுக்கு தான் நாம உள்ள வந்ததும் குறுகுறுன்னு பாத்துச்சா …கடவுளே இந்த சின்ன வயசுல எனக்கு இவ்ளோ…

5 years ago

மயக்கமென்ன மங்கையே ? – 4

மாலையில் வசீகரனின் வரவுக்காக துஜா ஆவலாக காத்திருக்க , வசீயோ அவசரகதியாக மும்பை பயணமாகி கொண்டிருந்தான் . திடீரென கம்பெனி வேலையாக மும்பை செல்லவேண்டிய எம்டியின் காரியதரிசிக்கு…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? -3

மந்திரம் -3 அதற்கு அடுத்து வந்த இருவாரங்களும் ரொம்பவும் நத்தை வேகத்தில் ஊர்வது போல இருந்தது வசீக்கு . இந்த இருவாரமும் மறந்தும் கூட அந்த தேன்மிட்டாய்க்காரியின்…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? -2

வசீகரனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் , இன்றும் அந்த தேன்மிட்டாய்காரி வந்தாள் . ஆனால் அவளது அலங்காரம் கொஞ்சம் மாறி இருந்தது . நேற்று மடிப்பு கலையாத…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? -1

மந்திரம் -1 "அண்ணா எனக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் இன்னிக்கு தேன்மிட்டாய் குடுங்கண்ணா " என்ற அந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தான் வசி என்னும் வசீகரன்…

5 years ago

தேடி வந்த சொர்க்கம் _24

இன்றோடு ஏழு நாட்கள் முடிந்து இருந்தது. அன்று பார்த்து சென்றவன்தான் இன்று வரை பார்க்க வரவில்லை. இடையில் ஒரு முறை நிஷாவை பார்த்து விட்டு வந்திருந்தாள் அவ்வளவே..…

5 years ago

தேடி வந்த சொர்க்கம் _23

இதோ இரண்டு நாட்கள் முடிந்திருக்க எதுவுமே சொல்லமுடியாதபடி இருக்கமாய் உணர்ந்தாள் சுமி . எதிரில் தெரிந்த டிரஸ்ஸிங் டேபில் ஆளுயற கண்ணாடி வெறுமையாய் காட்சி அளித்தது அவளது…

5 years ago

தேடி வந்த சொர்க்கம் -22

கன்னத்தில் விழுந்த அரையில் கைகளை கன்னத்தில் தாங்கியபடி எதிரில் இருந்த தன் தந்தையை பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ் . எதிர் பார்த்த ஒன்று தான் ஏன்…

5 years ago

தேடி வந்த சொர்க்கம் _21

அவன் சென்று அரைமணி நேரம் ஆகியும் அங்கிருந்து நகரும் எண்ணம் இன்றி அதே இடத்தில் அமர்ந்து இருந்தான் குரு. நிஜம் எது பொய் எது எதுவுமே புரியாத…

5 years ago

தேடி வந்த சொர்க்கம் _20

அன்றைய நாள் மதியம் வரை அங்கேயே கழிய இரவே ராகவின் தாய் தந்தை சுமியிடைய அப்பா குமாரவேல் மூவறும் திருப்பதி சென்று வர வேண்டுதல் இருந்ததாய் சொல்லி…

5 years ago