எழுத்தாளர்கள்

மந்திரமென்ன மங்கையே – 15

மந்திரம் -15 தன்னை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்த கணவனின் கையணைப்பு துஜாவை சிந்திக்க விடாமல் குழப்பியது . நேற்றுவரை இவன் யார் ? அவளுக்கும் அவனுக்கும் என்ன…

5 years ago

மந்திரமென்ன மங்கையே -14

மந்திரம் -14 குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டவனின் பார்வை, அவள் தன் நெஞ்சோடு அணைத்திருந்த அந்த நோட்டின் மீது ஒருகணம் படிந்தது. "எழுதியவன் நான்….அங்கீகாரம் உனக்கா "…

5 years ago

மந்திரம் -13

மந்திரம் -13 யோசனையோடு முதல் பக்கத்தைப் பார்த்தவள், “என் ஆச தேன்மிட்டாய்க்காக “ என்று அதன் முதல் பக்கத்தில் எழுதி இருப்பதை கண்டாள். காலையில் அவன் அவளை…

5 years ago

மந்திரமென்ன மங்கையே -12

மந்திரமென்ன மங்கையே -12 கோபமும் சிரிப்பும் சரிவிகிதமாக அவனை ஆட்கொள்ள , முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டுதான் அறைக்குள் நுழைந்தான் வசி . அறைமுழுக்க அவன் ஒட்டிவைத்திருந்த அவனுக்கு…

5 years ago

மந்திரமென்ன மங்கையே – 11

மந்திரம் -11 அன்று மாலை வசியின் குடும்பம் , துஜாவின் வீட்டிற்கு கிளம்பினார் . துஜாவினுள்ளே ஒரு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது . அவள் பிறந்து வளர்ந்த…

5 years ago

மந்திரமென்ன மங்கையே – 10

மந்திரம் - 10 துஜாவை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் அன்று மாலை , அவர்கள் என்ன பேசி முடிக்க போகிறார்கள் ? என்பதை வசியே அவளிடம் உளறி…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? – 9

. - 9 அவனோட காரின் முன் சீட்டில் அமர்ந்து துஜா செல்ல , அவளை தடுக்கும் வழி அறியாமல் , கையை கட்டிக்கொண்டு வேடிக்கை தான்…

5 years ago

மந்திரமென்ன மங்கையே – 8

மந்திரம் - 8 அதிர்ச்சியில் நின்ற அனைவரும் , நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் நிற்க , உறைந்து நின்ற துஜாவிற்கு சினம் தலைக்கேறியது . "சீ …நீயும்…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? -7

மந்திரம் - 7 வசீக்கு அவன் கேட்டதை நம்பவும் முடியவில்லை , நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . ஒரே நாளில் இப்படி அனைத்துமே தலைகீழாக மாறும் என்று…

5 years ago

மந்திரமென்ன மங்கையே ? – 6

மந்திரம் - 6 " ஏய் துஜா , என்னடி எந்த நேரத்துல இங்க வந்துட்ட?" என்று சாரு வினவ , "முக்கியமான விஷயம் டி "…

5 years ago