எழுத்தாளர்கள்

மின்னல் விழியே குட்டித் திமிரே 4

மின்னல் விழியே குட்டித் திமிரே - 4 தன்னிடம் விளையாடுகிறாளோ என திரு அவளின் கண்களை கூர்ந்து பார்க்க அதில் விளையாட்டுத்தனம் என்பது துளிகூட இல்லை இருந்தாலும்…

5 years ago

என் கோடையில் மழையானவள்-3

பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணியின் நறுமணம் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. தியாணத்தை முடித்துக் கொண்டு எழுந்த வெண்பா சூடம் ஏற்றி ஆரத்தி காட்டினாள். அம்மனின் திருவுருவப் படத்தை…

5 years ago

என் கோடையில் மழையானவள்-2

“எத்தனை தடவை சொல்றது .. இதுக்கு மேலேயும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ” “…………………” “என்னால அந்தாளு கிட்ட பேச முடியாது..நீங்களே சொல்லிடுங்கனு சொல்றேன்ல..” என்று தன்…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 3

மின்னல் விழியே – 3 வினு கூறியதை விக்கியும் ஒத்துக் கொள்ள சரியாக அகிலிடம் இருந்து விக்கிக்கு போன் வந்தது… அதை அட்டென்ட் செய்தவன்… அண்ணா என்க……

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 2

மின்னல் விழியே - 2 திரு தன் காரில் வந்து மோதிய பெண்ணை அறையவும் அதை பார்த்து வினுவும் விக்கியும் திகைத்து நின்றனர். “இவ்வளவு வேகமா வர்றீயே…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 1

மின்னல் விழியே - 1 சென்னை பெசன்ட் நகர் சாலையில் கம்பீரமாக வீற்றிருந்தது “குமார் விலாஸ்”. அதன் மூன்றுமாடி கட்டிடமும்… வெளியலங்காரமும். பார்ப்பவர்களை திரும்பி பார்க்க தூண்டும்……

5 years ago

என் கோடையில் மழையானவள்-1

அதிகாலை பனிக்காற்று மேனியை தழுவிச் செல்ல, நிதானமாய் மூச்சை உள்ளிழுத்தபடி கண்களை மூடித் திறந்தாள் வெண்பா. அந்தக் குளிர் காற்று உடலின் எல்லா உறுப்புக்களையும் உஷ்னமாக்கிக் கொண்டு…

5 years ago

மந்திரமென்ன மங்கையே -18(நிறைவு )

மந்திரம் -18 "துஜா…………… " என்று அலறியபடி எழுந்து அமர்ந்த வசிக்கு சற்று நேரம் மூச்சே நின்று விட்டது. ஏசியின் சில்லிப்பிலும் வியர்த்து வழிந்த முகத்தை, பூந்தூவலையால்…

5 years ago

மந்திரமென்ன மங்கையே – 17

மந்திரம் - 17 "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு …" என்ற பாடலை…

5 years ago

மந்திரமென்ன மங்கையே – 16

மந்திரம் - 16 அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல விடிந்துவிட , முகத்தில் பட்ட சூரிய ஒளியின் வெப்பம் வசியை கண்விழிக்க செய்தது . அமர்ந்தவாறே…

5 years ago