எழுத்தாளர்கள்

என் கோடையில் மழையானவள்-11

“இங்கே பாரு பானு உனக்கு பிடிக்கலைங்குறதுக்காக என்னால அரசியலை விட முடியாது. அப்படி உனக்கு என்ன குறை வச்சிருக்கேன்னு சொல்லு? “என்ன குறையில்லைனு கேளுங்க. நீங்க செய்றதெல்லாமே…

5 years ago

என் கோடையில் மழையானவள்-10

பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. தன் மனைவியின் கைகளை ஆதரவாய் பற்றிக் கொண்டான் குரு. முகம் மலர அவளை நோக்க அவளோ குழப்பத்துடன் கலங்கிய விழிகளுடன்…

5 years ago

என் கோடையில் மழையானவள்-9

புன்னகை முகத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தவளை முறைத்த வண்ணம் வரவேற்றார் வெண்பாவின் சித்தி இந்திரா. அந்நேரம் அங்கு இந்திராவை எதிர்பாராவள் மிரண்டு விழித்தாள். “என்ன வெண்பா இவ்வளவு லேட்டா…

5 years ago

என் கோடையில் மழையானவள்-8

“க்குரு.. நோ கி..கிட்ட வரா..தே.. ஹேய் நோ ப்ளீ..ஸ்..” வார்த்தைகள் தந்தியடிக்க மலங்க விழித்தபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள் வெண்பா. அவள் வார்த்தையை சிறிதும் பொருட்படுத்தாதவன், அவளது…

5 years ago

என் கோடையில் மழையானவள்-7

“அந்தாளு இப்போ ஏன் இங்க வரணும்? நான் இருக்கேனா இல்லை செத்துட்டேனானு பார்க்க வர்றாராமா? ச்சே..” என்று தலையணையொன்றை விசிறியடிக்க, அதை எடுத்து மீண்டும் கட்டிலில் வைத்த…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 6

மின்னல் விழியே – 6 ஆபிஸிலிருந்து வந்த திரு பார்மல் டிரெஸ்சிலிருந்து நார்மல் டீ ஷர்ட் பேன்ட்க்கு மாற சரியாக., காலிங் பெல் அடித்தது… ‘யாராக இருக்கும்’…

5 years ago

என் கோடையில் மழையானவள்-6

பயமும் பதற்றமுமாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தவள் வரவேற்பு பெண்ணிடம், குரு இருக்கும் அறை இலக்கத்தை கேட்டுக் கொண்டு அந்த தளத்தை நோக்கி விரைந்தாள். குருவின் அறையின் முன்னே…

5 years ago

என் கோடையில் மழையானவள்-5

வளைவுகள் கொண்ட பாதையில் குருவின் பைக் சற்று வேகமாகவே பயணித்தது. இத்தனை நெருக்கமாக தன்னவனுடனான பைக் பயணம் அவளுக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.…

5 years ago

என் கோடையில் மழையானவள்-4

நீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.…

5 years ago

மின்னல் விழியே குட்டித் திமிரே 5

மின்னல் விழியே குட்டித் திமிரே 5 ஆர்வமாக கேட்கும் அனுவிடம் என்ன சொல்வது என்று முழித்தவள், “அது அண்ணி இன்னைக்கு தானே ஜாய்ன் பண்ணிருக்கேன் சீக்கிரம் கண்டுப்பிடிக்கிறேன்…

5 years ago