ஷர்மி மோகன்ராஜ்

30.என்னவள் நீதானே

யுத்தகளத்தில் எதிரியின் பலத்தை அழித்துவிட்டு அவனை வென்று வாகை சூடும் தருணத்தில் எதிரி ஒற்றை வாள் கொண்டு உயித்தெழுந்து மீண்டு வரும்போது அவனை கையாள புது யூகம்…

5 years ago

29. என்னவள் நீதானே

வார்த்தைகள் பரிமாரப்படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்கசீறும் சிறுத்தையாய் சுழன்றவன் இப்போது பூந்தளிர் கரங்களுக்குள் அடங்கியவனாய் அமர்ந்திருந்தான்.. எப்போதும் வளவளத்துகொண்டிருக்கும் ஆராவிற்கு அவனுடன் பேச ஆயிரம்…

5 years ago

28.என்னவள் நீதானே….

நிஷாந்தின் போன் தொடந்து அழைத்து கொண்டே இருக்க "டேமிட்"என்று சுவரில் தூக்கியடிக்க ஐபோன் சில்லுசில்லாக நொறுங்கியது.. அவனின் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க லண்டனில் இருந்த இருவர் சென்னையை…

5 years ago

27.என்னவள் நீதானே..

டாக்டர்,"ஐயம் சாரி சிவா.. அவங்களுக்கு ஹெவியா பிளட் லாஸ் ஆயிருக்கு அண்ட் ஸ்பைன்ல வேற அடிபட்டுருக்கு அவங்களுக்கு நினைவும் இன்னும் திரும்பல.. அதுவுமில்லாம அவங்க ஸ்பைன் பிராப்ளேம்…

5 years ago

26.என்னவள் நீதானே

ஆரா எதையும் கவனிக்காமல் சிவாவை பின் தொடர அதே சமயத்தில் சுமோவும் அவளை நெருங்கி கொண்டிருந்தது.. காரினுள் இருந்த சிவா எதர்ச்சையாய் சைட் மிர்ரரை நோக்க அதில்…

5 years ago

25.என்னவள் நீதானே

ருத்ரா நிஷாந்த்க்கு ஆராவை பத்தின தகவலை தர வந்திருந்தாள் அந்த நேரத்தில் நிஷாந்த்,"சிவா நான் யாருன்னு தெரியாம குழம்புரியா?? ஹா ஹா நல்லா குழம்புடா… அந்த குழம்பின…

5 years ago

24.என்னவள் நீதானே

அவன் போனில் அதிர்ந்த குரலில் பேசிக்கொண்டிருக்க இங்கு இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை.. எதிர்புறம் இருந்தது யார்?? எதற்காக இந்த அதிர்ச்சி?? என்ன நடந்தது?? இப்படியான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும்…

5 years ago

23.என்னவள் நீதானே

ஆடவர்கள் இருவரும் தொழிலில் மூழ்கி இருக்க பெண்கள் இருவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தியிருந்தனர்.. சிவா முன்பே தன் தந்தையிடம் உரைத்தது போல் டெக்ஸ்டைல் பிஸினசிலும் புதுபுது…

5 years ago

22.என்னவள் நீதானே

நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்…. சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு…

5 years ago

21.என்னவள் நீதானே

என்னவனின் நெஞ்சுக்குழிஅணைப்பு போதும்மனதின் ஆயிரம்ரணங்களையும்இமைப்பொழுதில் மறக்க உன் ஒற்றை அணைப்பில்என் ஒவ்வொரு அணுவும்உன் மீது நேசம் கொள்ளுதடாஉன் ஆண்மையின் அழகுஅன்பெனும் ஆளுமையே மங்கையவள்பிறை நுதலில்மன்னவனின்அதரங்கள்தடம் பதிக்கஅவளவனின்இதயமும்உரைக்காதகாதலைமொழிந்துவிட்டேசெல்கிறதுஇதழொற்றலினூடே ஆதவின்…

5 years ago