கண்ணாளனின் கண்மணியே

16.கண்ணாளனின் கண்மணியே!!!

இருவரும் தங்களை மறந்து மோன நிலையில் இருக்க அதை கலைக்கும் வண்ணம் மகி மகி என்று குரல் கொண்டே வந்தார் அன்பு… அவரின் குரல் கேட்டு இருவரும்…

5 years ago

15.கண்ணாளனின் கண்மணியே!!!

ஆபீஸ் சென்ற அபய்க்கு நேரம் சரியாக இருந்தது இத்தனை நாள் வேலை அனைத்தையும் தனி ஒருவனாக பார்க்கவேண்டியதாயிற்று…இப்போது தான் மகி இல்லையே என்று உணர்ந்தான்…இன்னேரம் அவள் இருந்திருந்தால்…

5 years ago

14. கண்ணாளனின் கண்மணியே!!!

ஈவினிங் ரிசப்ஷன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது… வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கும் அலங்கார ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது…. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹெங்காவில் அப்சரஸாக வந்திரங்கினாள் மகி … அபய்க்கோ…

5 years ago

13.கண்ணாளனின் கண்மணியே!!!

இரவெல்லாம் அழுது புலம்பிய படியே தூங்கிய மகி காலையில் சீக்கிரமே கண் விழித்து விட்டாள்… அவள் கண்விழித்து பார்க்கையில் ஒன்றும் அறியாத பச்சை குழந்தை போல் தூங்கிக்…

5 years ago

12.கண்ணாளனின் கண்மணியே!!!

பாட்டி எழுப்பி சென்றும் அவன் எழாமல் இருக்க.. அவனை எதிர்பாராமல் மகி குளித்து முடித்து விட்டு கபோர்டில் உள்ள ஒரு பர்ப்பில் வண்ண சில்க் காட்டன் புடவையை…

5 years ago

11.கண்ணாளனின் கண்மணியே!!!I

ஒரு வழியாக அபய் மகி கழுத்தில் தாலி கட்டிய பிறகே பாட்டியால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது… திருமணம் முடிந்த பிறகு கையோடு பின் வரும் சம்பிரதாயங்கள்…

5 years ago

10.கண்ணாளனின் கண்மணியே!!!

கல்யாணத்திற்கான விஷயங்கள் அனைத்தும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க அந்த விழாவின் நாயகன் நாயகியோ இதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருந்தனர்… கல்யாணத்திற்கு இரு தரப்பிலும்…

5 years ago

9.கண்ணாளனின் கண்மணியே!!!

கோபத்தின் உச்சியில் இருந்த அபயை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பாலா அவனை சோபாவில் அமர்த்திவிட்டு அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தான்.. ஜுஸை வாங்கிக்கொண்டு அபய்…

5 years ago

8.கண்ணாளனின் கண்மணியே!!!

மறுநாள் காலைலயே கோவிலுக்கு வருவதாக காமாட்சி அம்மாளிடம் தகவலை தெரிவித்தனர் முத்துக்குமார் தம்பதியினர்… அதற்கிணங்க பாட்டியம் கோவிலுக்கு சென்று பிரகரத்தினுள் நுழையம் போதே அதற்காகவே காத்திருந்த முத்துவும்…

5 years ago

7.கண்ணாளனின் கண்மணியே!!!

மகி சென்று அவளின் அம்மாவை அனுப்பிவிட்டு அவளின் தம்பியுடன் இணைந்து கோவிலில் உள்ள மற்றவர்களுக்கு பிரசாதம் குடுக்க சென்று விட்டாள்.. மகியின் அம்மா அன்பரசி தன் கணவன்…

5 years ago