என்னவள் நீதானே

25.என்னவள் நீதானே

ருத்ரா நிஷாந்த்க்கு ஆராவை பத்தின தகவலை தர வந்திருந்தாள் அந்த நேரத்தில் நிஷாந்த்,"சிவா நான் யாருன்னு தெரியாம குழம்புரியா?? ஹா ஹா நல்லா குழம்புடா… அந்த குழம்பின…

5 years ago

24.என்னவள் நீதானே

அவன் போனில் அதிர்ந்த குரலில் பேசிக்கொண்டிருக்க இங்கு இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை.. எதிர்புறம் இருந்தது யார்?? எதற்காக இந்த அதிர்ச்சி?? என்ன நடந்தது?? இப்படியான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும்…

5 years ago

23.என்னவள் நீதானே

ஆடவர்கள் இருவரும் தொழிலில் மூழ்கி இருக்க பெண்கள் இருவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தியிருந்தனர்.. சிவா முன்பே தன் தந்தையிடம் உரைத்தது போல் டெக்ஸ்டைல் பிஸினசிலும் புதுபுது…

5 years ago

22.என்னவள் நீதானே

நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்…. சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு…

5 years ago

21.என்னவள் நீதானே

என்னவனின் நெஞ்சுக்குழிஅணைப்பு போதும்மனதின் ஆயிரம்ரணங்களையும்இமைப்பொழுதில் மறக்க உன் ஒற்றை அணைப்பில்என் ஒவ்வொரு அணுவும்உன் மீது நேசம் கொள்ளுதடாஉன் ஆண்மையின் அழகுஅன்பெனும் ஆளுமையே மங்கையவள்பிறை நுதலில்மன்னவனின்அதரங்கள்தடம் பதிக்கஅவளவனின்இதயமும்உரைக்காதகாதலைமொழிந்துவிட்டேசெல்கிறதுஇதழொற்றலினூடே ஆதவின்…

5 years ago

20.என்னவள் நீதானே

காரில் ஏறிய ஜானுவும் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க சிவா காரை ஆதவ் வீட்டின் முன் நிறுத்தியவுடன் ஜானுவுக்கு ஆதவ்வை பாக்க போறோம் என்றவுடன் மகிழ்ச்சி வர அது…

5 years ago

19.என்னவள் நீதானே

காதல் என்றஒற்றை சொல்லில்விலகி போனாயேஎன்னுயிரே..விலகிய நொடி முதல்சேர துடிக்கிறேன்இதுதான்காதலென்று அறியாமல்… சிவாவுக்குள்ளும் அவனுடைய தனுவின் மீதான சிந்தனைகளே.. பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் தான் எனினும் அவர்களின் மனஉறுதி…

5 years ago

18.என்னவள் நீதானே

இரண்டு ஜோடிகளும் காதலை உணர்ந்தும் அதை ஏற்காமல் ஆடும் கண்ணாமூச்சியில்வலி தான் நிறைந்து இருந்தது நால்வருக்கும்..காதல் இத்தனை கொடுமையானதா என்று எண்ணுமளவிற்கு.. சிவவோ கடந்த காலத்தைநினைத்து காதலை…

5 years ago

17.என்னவள் நீதானே

ஆரா தன் காதலை தெரிவித்த பின் சிவாவின் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாததை கண்டு திடுக்கிட்டாள்.. இருந்தும் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள்… ஆரா,"என்னங்க நான்…

5 years ago

16.என்னவள் நீதானே

மின்னல் கீற்றாய் வந்தஉன் நயணபார்வைமறத்து போன என்இதயத்தையும்இடியென தாக்குதடிகள்ளியே உன் விழியின்மொழியில் ஆயிரம் அர்த்தங்கள்அறிந்தேனடி நான்.. உன் விழியால் என்னைகளவாடி சென்றகள்வனேஉன்னை சிறைபிடிக்கவேண்டுமென்றால்ஆயுள்முழுதும்சிறைபிடிப்பேன்என் இதயக்கூட்டில்… இருவரும் விழியோடு…

5 years ago