குருமூர்த்தி தன் குடும்ப சகிதம் விடைபெற்று தங்களது காரில் கிளம்பினர்..நிஷாந்த் மனம் முழுதும் தன் காதல் தேவதையை நிரப்பி உல்லாசமாக காரை ஓட்டி கொண்டிருக்க.. குணவதியோ, ”…
ஓடமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு .. அது போலவே குருமூர்த்தி நெடுநாளாக காத்திருந்த ஒற்றை தருணம்.. சிவா குடும்பத்தினர் மீதான நிஷாந்த் கோபம்…
என்ன தான் நண்பர்கள் சவால் விட்டு களத்தில் குதித்து இருந்தாலும் குருமூர்த்தியின் சவாலை எதிர்கொள்வது அத்தனை சுலபமாய் இல்லை இந்த நண்பர்களுக்கு.. அன்று பாரத போர் எவ்வாறு…
சிவாவின் அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு சொல்லொணா கோபம் எழும்பியது அப்படி யாருனு யோசிக்கறீங்களா???இது வில்லனுனுங்க இல்ல கரடிங்க.. அதுவும் சிவ பூஜை கரடிங்க… அழைப்பை…
பூவில் தேனை ருசித்த வண்டு பூவை சுற்றியே வலம் வருமாம் அதேபோல் தான் அந்த கள்வனும் பூமேனி மங்கையவளையே வலம் வருகிறான் காதலின் தேன்சுவையை அறிய.. ஆராதனாவையே…
யுத்தகளத்தில் எதிரியின் பலத்தை அழித்துவிட்டு அவனை வென்று வாகை சூடும் தருணத்தில் எதிரி ஒற்றை வாள் கொண்டு உயித்தெழுந்து மீண்டு வரும்போது அவனை கையாள புது யூகம்…
வார்த்தைகள் பரிமாரப்படாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்கசீறும் சிறுத்தையாய் சுழன்றவன் இப்போது பூந்தளிர் கரங்களுக்குள் அடங்கியவனாய் அமர்ந்திருந்தான்.. எப்போதும் வளவளத்துகொண்டிருக்கும் ஆராவிற்கு அவனுடன் பேச ஆயிரம்…
நிஷாந்தின் போன் தொடந்து அழைத்து கொண்டே இருக்க "டேமிட்"என்று சுவரில் தூக்கியடிக்க ஐபோன் சில்லுசில்லாக நொறுங்கியது.. அவனின் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க லண்டனில் இருந்த இருவர் சென்னையை…
டாக்டர்,"ஐயம் சாரி சிவா.. அவங்களுக்கு ஹெவியா பிளட் லாஸ் ஆயிருக்கு அண்ட் ஸ்பைன்ல வேற அடிபட்டுருக்கு அவங்களுக்கு நினைவும் இன்னும் திரும்பல.. அதுவுமில்லாம அவங்க ஸ்பைன் பிராப்ளேம்…
ஆரா எதையும் கவனிக்காமல் சிவாவை பின் தொடர அதே சமயத்தில் சுமோவும் அவளை நெருங்கி கொண்டிருந்தது.. காரினுள் இருந்த சிவா எதர்ச்சையாய் சைட் மிர்ரரை நோக்க அதில்…