அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை .. தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி…
உன் அருகாமை தொலைத்த நேரங்களிலெல்லாம் . . . கண்ணாடியில் என் பிம்பம் நோக்கினேன். . . என்னுள் !!!…ஏன் ? என் இதழின் சிரிப்பில் உன்…
கனவுகளின் மொழியாய்..!!! நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்…!!! என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்…திருமணம்!!!