விழி மொழியாள்..பகுதி 26---* மச்சான்… நாமெல்லாம் இருக்கோம்ல விடுங்க பாத்துக்கலாம் சந்தோசமான விசியம் நடந்து இருக்கும் போது அவனை பத்தி ஏன் மச்சான் பேசுறீங்க… ஹாஹா….. சரவணன்…
வாங்க மச்சான்உள்ளே போலாம்.. பேச்சுவாக்கில் சுரேஷ் கூப்பிடவும் … கணேஷ்ஷும் மித்ரனும் … என்னது மச்சானா …? அதிர்ச்சியாய் பார்த்து கொண்டிருக்க….சுரேஷ் … இருவரையும் கண்டுக்காமல்.. சரவணையும்…
மித்ரன் தம்பி நா பாத்தா வரநீங்க நல்ல பையனா தான் தெரிரிங்க.. இல்லனு சொல்லல….. ஆன இது என் பொண்ணோடவாழ்கை சம்பந்தம் பட்டது…கொஞ்சம் யோசிச்சு தான் முடிவுஎடுக்கணும்…
மித்ரன் பட்டுனு கேட்டதும் கணேஷ்கும் கோதைக்கும் … ஒன்னும் புரியாமல் முழிக்கவும்… என்ன ஆண்ட்டி எதுவும் பேசாம இருக்கீங்க … உங்களுக்கு என்ன மருமகனா ஆக்கிக்க விருப்பம்…
ஹாஹா ""…. என் கஷ்டடியிலே இருந்து கிட்டு …. எனக்கே சவால் விடுறியா… பரவாயில்லடா… உன் மன தைரியத்தை பாராட்டுறேன்….. லட்சத்துல சம்பளம் வாங்குற உனக்கே இவளோ…
சுரேஷ்.. சரவணன் பற்றி கயலிடம் கேட்டு கொண்டிருந்தாலும் அவன் பார்வை முழுவதும் மித்திரன் மேலேயே இருந்தது …. அந்நேரம் பார்த்துமித்திரன்கு கால் வரவும் …போன் எடுத்துட்டு தள்ளி…
அம்மா…அம்மா ….அம்மாக்கு என்ன ஆச்சு நா போகும் போது நல்லா தானே இருந்தாங்க… அம்மா.. அம்மா ….. கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டிருந்தான் சுரேஷ்… கணேஷ்கும் பயம்…
மித்திரன் புயல் போல் உள்ளே நுழையவும்..சரவணன் வெளியே வேகமா போறதை மித்திரன் கவனித்து விட்டான் …டாமிட் ஆத்திரத்தோட கைகுத்திக்கொண்டான்… கயல்விழியை தேடியவன்அவளின் சிவந்த முகத்தை பார்த்ததும் நிதானித்தான்.…
விழி மொழியாள்! பகுதி--19 மித்திரன் ஷாக் ஆகிட்டான் என்னடா இந்த அம்மா என்ன மகன்னு சொல்லிடுச்சு… கணேஷை முறைத்தான்… "கணேஷ்" ஹுக்கும் ஆ வு னா என்னையே…
அண்ணா.. தயக்கத்தோடு கூப்பிட்டாள. ஹ்ம் என்ன…? அம்மாவ பாக்க போகலாமா அண்ணா… போலாம் போலாம் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு நமக்கு வேண்டியவங்க வராத சொல்லிருக்காங்க… யாரு…