சரவணன் வீட்டிற்கு வந்ததுல இருந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கமான முகத்தோடுவே இருந்தான். அம்மா கயல்விழி கிட்ட மன்னிப்பு கேப்பாங்களா?இத , எப்படி அம்மா கிட்ட சொல்றது…
அடுத்த எபியோட முடிவடையும் விழி மொழியாள்…. வாசலில் போலீஸ் ஜீப் பார்த்தும் அதிர்ந்த கோதை மித்திரன் தம்பி… மித்திரன் தம்பி என கூப்பிட்டு கொண்டே வந்தாள்.. மித்ரன்…
ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டே பால்கனியில் நின்று கொண்டே கயல் விழியின் அழகை மனதிற்குள் நினைத்து ரசித்து கொண்டிருந்தான் மித்ரன். அவன் நினைவு முழுவதும் கயல்விழியே நிறைந்து…
சரவணன் ஒரு நிமிசம் என்ன பண்ணுறதுனே தெரியாமல் பைத்தியம் பிடிச்சதுபோல் நின்றிருந்தான்.மூடியிருந்த கதவை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென வெளியே சென்று விட..…
கோதைக்கு மனசு ஆறாமல்ச்சே எப்படில்லாம் என் பொண்ண தப்பா பேசிட்டாவேற யாராச்சும் என் பொண்ண நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா பேசுற வாயை இழுத்து…
கணேஷ் … திலகத்துக்கு கால் பண்ணு டா .. ஊருக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாளே…. அங்க இருந்து ஒரு தகவலும் வரலையே. அம்மா.. அவங்க தான…
விழி மொழியாள்! பகுதி-30 கயல்விழி … திக் பிரமை பிடித்த மாதிரி நிற்கவும்… மித்ரன்… கயல் னு ஏதோ சொல்ல வர… அங்கேயே நில்லு பக்கத்துல வராத……
நான் வைக்க போற செக்ல அவன் எப்படி ஆட போறான் பாரு குறி பார்த்து தாக்கும் கழுகுவின் தீட்சண்ணியம் அவன் பார்வையில் குடி கொண்டிருந்தது. அந்த நேரம்…
மித்திரன்…வெளியே வர முகத்தில் பளிச் பளிச் போட்டோ… வின் ஒளி படவும் கண்ணை மறைத்தபடியே எதுக்கு வந்தீங்க நீங்க எல்லாம் யார் வர சொன்னது வெளிய போங்க…
---அங்கே…அப்பா ஐ சி யு வில் அட்மிட் ஆகிருந்தார். சரவணன் நேர ஆஸ்பத்திரி போகவும் திலகம் சரவணா ஏன்டா இங்க எதுக்கு வரோம் நேர வீட்டுக்கு, போக…