சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன். ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி…
குதிரைகாரன் ; தென்னையும் பனையும் போட்டி போட்டு உயரும் நதிகரையோரம் இதமான தென்றல் வீசிக்கொண்டு இருக்க அதை கிழித்துக் கொண்டு புயலென குதிரை ஒன்று வந்து கொண்டிருக்கிறது…