மேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி… முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம்…
மஞ்சள் வெயில் மாலையிலே… மெல்ல மெல்ல இருளுதே.… பளிச்சிடும்விளக்குகள் பகல் போல் காட்டுதே…… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்திவானம் தன் செந்நிறஆடையை அணியமாணிக்கத்தின் இல்லத்தில் பெண்பார்க்கும்…
கால கடிகாரம் யாருக்கும் நிற்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது…. இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும்…
மலை முகடுகளிலும், அந்திவானத்திலும் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனை எவரும் கண்டுபிடிக்காமல் போக நான் இருக்கிறேன் என்று பறைசாற்றியபடி செங்கதிர்களை வீசி உலா வந்தான் காலை கதிரவன். வெள்ளிக்கிழமை…
காபி ஷாப்பிலிருந்து வந்தவளுக்கு மனது ஒரு மட்டுக்குள் அடங்கவில்லை… "யாருடி இவன் காலைல இருந்து வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான். நல்ல சண்ட சேவல போல சிலுப்பிக்கிட்டே வர்றான்…. மூஞ்சியும்…
நெடுந்துர பயணம். மனதை கொள்ளை கொள்ளும் பசுமையின் பிறப்பிடம். புற்களின் நுனியில் இருந்த பனித்துளியும் மாயமாகி இருந்தது கதிரவனின் உபயத்தால், மனதையும் உடலையும் தழுவி செல்லும் இதமான…
மஞ்சுளாவை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்ட அந்த கருப்பு உருவம் திருதிருவென முழித்தபடி பின்னாள் நின்ற தியாவை பார்க்க. மஞ்சுளாவின் பின்னாள் நின்றிருந்த தியா போச்சி…
கோயம்பத்தூர்காதல்-2பசுமை மாறாத அந்த கரடுமுரடான ஊட்டி மலை பாதை சரிவுகளை அனாயசமாய் கடந்து கோயம்பத்தூர் மாநகரில் முக்கிய வீதியில் அமைந்திருந்த பெரிய காம்பவுண்ட் கிரில் கேட்டுகளின் முன்பு…
காதல்.1☺️☺️அதிகாலைவேளை மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்க பறவைகளின் ஒலி ரீங்காரமிட கருப்பு உருவம் ஒன்று பதுங்கி பதுங்கி காம்பவுண்ட் கேட்டை சத்தமில்லாமல் திறந்து வண்டியை நிறுத்தி விட்டுவிட்டு…
காரை விட்டு இறங்கியவனின் பிம்பத்தை கண்டவளின் சப்த நாடியும் அடங்கியது இதயம் ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தியதைப் போல் நெஞ்சடைத்தது. மூளை தன் செயல் திறனை இழந்து…