கரியை பூசியது போன்ற கார் இருளில் அரைவட்டமாய் இருந்த பிறை நீலவும் கூட வெளிச்சமாக ஒளிவீசி கொண்டிருந்தது. இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க பின் இருக்கையில்…
வானத்தின் முழுமதியாய், அன்றலர்ந்த புதுமலராய் நின்றிருக்க, கன்னி அவள் கண்மணிகள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க, தலையில் சூடிய முல்லைப் பூவின் மணமோ மனதை புது சூழலுக்கு அழைத்துச்…
டிக் டிக் டிக் என்ற கடிகார முள்ளின் சத்தம் கூட தெளிவாய் கேட்டுக்கும் அளவிற்கு அறையினில் நிசப்தம் சுழலும் நாற்காலியில் தலை சாய்த்து சீலிங்கையே வெறித்து இருந்தவனின்…
பகுதி 16 காலையில் இருந்த மனநிலைக்கு நேர்மாறான மனநிலையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ராஜீ ஏதேச்சையாய் சாலையில் இருந்த பள்ளத்தில் கவனிக்காமல் வண்டியை இறக்கி விட்டுவிட கவியின்…
நினைவு எனும் ஆழிப்பேரலையில் தத்தளித்து கரைசேர முடியால் முழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தற்கான தடம் இருக்க கண்கள் மூடி கார் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பார்கவி.திடீரென்று…
பகுதி 14 "என்னம்மா இது இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுரிங்க… உங்க மருமகளா வரப்போற பொண்ணுமா… அதை பார்க்கலானாலும் பரவாயில்லை,முதல்ல அவ ஒரு பொண்ணு மா.…
பகுதி.13 இரு தினங்களாக உறக்கமின்மையால் அசதி கொண்ட கேஷவின் கண்களும் உடலும் ஓய்வுகொள்ளவும் மறுத்து திடும்மென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டன… கண்களை கசக்கிக்கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி…
பகுதி 12 கேஷவின் அலுவலகம். காலை முதல் மாலை வரை இழுத்தடித்த அனைத்து முக்கிய வேலைகளையும் கருமமே கண்ணாய் கொண்டு ஆர்டர்களின் வரவு மற்றும் ஏற்றுமதி ஆனது…
மாலை சூரியன் தன் உலாவினை நிறுத்தியதை உணர்த்தும் விதம் வெளிச்சம் மங்கி இருள் சூழந்து வர தன் அறையில் இருக்கும் வீணையை வாசித்துக் கொண்டிருந்தாள் தியா. கானல்…
புத்தம் புதுகாலை பொன்னிறவேளை என் வாழ்விலேதினந்தோறும் தோன்றும்சுகராகம் கேட்கும்எந்நாளும் ஆனந்தம்….. என்ற பாட்டு சத்தம் ஏதோ ஒரு தெலைகாட்சியில் மெல்லிய வருடலாய் காற்றில் மிதந்து வர கையில்…