ஜனனி பிரசன்னா

காதல் கருவறை 24

கரு 24: அவளுக்காக வெளியே காத்திருந்தவன் எதுவும் பேசாமல் கதவை மட்டும் திறந்துவிட்டான் அதில் ஏறி அமர்ந்தவள் பேச்சை தொடங்குவது எப்படியென்ற தயக்கத்தில் அவனை பார்ப்பதும் பிறகு…

5 years ago

காதல் கருவறை 23

கரு 23: அந்த கார் பெரிய கேட்டின் முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது சரணை இங்கு ஏன் அடைத்து வைத்திருக்கிறான் என்று யோசனையுடன் உள் நுழைந்தவர்களை…

5 years ago

காதல் கருவறை 22

கரு 22: எவ்வளவு சொன்னான் தான் பார்த்துக்கொள்வதாக எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும் தான் இவன் இவ்வளவு சதி செய்வான் என்று நினைக்கவே இல்லையே என்று ஒய்ந்துபோனாள்…

5 years ago

காதல் கருவறை 21

கரு 21: பெரியமாவை காண அந்த அறைக்குள் சென்றவள் அவர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்ததை பார்த்தாள் , சந்தோஷி விஷயம் கேள்விப்பட்ட நிமிடத்தில் இருந்தே…

5 years ago

காதல் கருவறை 20

கரு 20: “ எனக்கு தண்டனை தர நீங்கள் யார் , கேவலம் பெண்களை ஆண்கள் அடக்கும் ஒரே வழி , அதை கையாண்டு என்னை அடக்க…

5 years ago

காதல் கருவறை 19

கரு 19: புயலுக்கு பின் வரும் அமைதி அங்கு இருந்தது , இழந்த விஷயங்களின் வலி அவள் கொடுத்த விலை என்று அனைவர் மனதிலும் வருத்தம் கனமாக…

5 years ago

காதல் கருவறை 18

கரு 18: தன் கண்கள் ஏதோ ஒரு நினைவில் நிலைக்கவிட்டபடி பேசினாள் “ எந்த விஷயம் யாருக்கும் குறிப்பாக உங்களுக்கு தெரியக்கூடாது என்று இருந்தேனோ அதை சொல்ல…

5 years ago

காதல் கருவறை 17

கரு 17: முதலில் தோழியை சமாதானம் செய்வது முக்கியம் என்று நினைத்தவள் “ மித்து நீ இப்படி அழுது கொண்டே இருந்தால் எனக்கு நீ சொல்ல வந்தது…

5 years ago

காதல் கருவறை 16

கரு : 16 மித்திலாவின் வாழ்க்கை என்று நினைத்து மனுபரதனைப்பற்றி யோசிக்காமல் விட்டிருந்தாலும் கோபியின் வருத்தமும் அதை தொடர்ந்து மித்திலாவின் பேச்சும் உள்ளுக்குள் ஒரு கொதி நிலையை…

5 years ago

காதல் கருவறை 15

கரு 15: அவளிடம் நெருங்கும் பொழுதே அது வேறு யாரோ என்பதை கவனித்துவிட்டான் மனுபரதன் அவளை அவசரமாக நிறுத்தியவன் அவளிடம் பேச வாயெடுக்கும் முன் “ பளார்…

5 years ago