சேதுபதி விசுவநாதன்

குருதி கடிதம்

உள்ளத்தின் காதலைஉணர்த்திட எண்ணியேஉச்சிவிரலின் நுனியிலேஉதிரத்தை எடுத்தேனே புரியாத நேரத்தில்புதிதாக மாற்றமும்புதிராக வந்திடுதேபுண்படுத்தி செல்கிறதே வருத்தங்கள் சொல்லாமல்வலிகளையும் தோற்கடித்துஉன்னோடு சேர்ந்திடவேதுடிக்குதடி என்னிதயம் வருடங்கள் முழுவதிலும்வந்து சென்ற சண்டையிலேபிரிவென்ற சொல்லில்லையேபுரிந்துகொண்ட…

5 years ago

சினிமா கூத்து

காலை 5.30.. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர். பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின்…

5 years ago

மொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு

மொழியில்லா வலிகள்-1 கானகத்தின் நடுவிலேகருங்குயிலின் ஓசையிலேகணவனுடன் இணைந்திடவேகருவாக வந்தாயே மசக்கை என்று அறிந்துவிடமாதங்கள் ஏழு கடந்தினேனேமகிழ்ச்சியாக உனை ஈன்றிடவேமந்தியாய் கர்வம் கொண்டேன் வானரத்தின் மறுவுருவாய்வயிற்றினுள் தோன்றியவனேவசந்தத்தை தந்தாயேவாழ்க்கையின்…

5 years ago

உனக்குள் தானே நானிருந்தேன்

நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான். கல்லூரியில்…

5 years ago

பைத்தியமாய் ஆனானே

விழியிரண்டில் வேதனையைவலியின்றி தந்துவிட்டுபுன்சிரிப்புடன் சென்றாயேமுதல் முடிவு எடுத்தவளாய்…. விரும்பிய இதயத்தில்உறைந்ததடி இரத்தமும்பொறுமையினை இழந்துவிட்டுவெறுமையுடன் திரிகின்றேன் பைத்தியமென ஊர்சொல்லிபித்தனாய் அழைத்தேனேதொலைந்துபோன உனையெண்ணிதொலைதூரம் கடந்தேனே உறவுகளை மறுத்துவிட்டுதுறவினை ஏற்றாலும்சிந்தனையிலே நினைவுகளும்வெந்தழலில்…

5 years ago

மாற்றம் வாருமோ….

வழிமாறி சென்றுவிட்டவாழ்க்கையின் பாதைகளில்வசந்தத்தை பெற்றேனடிஉந்தன் அன்பினால்….. கானல்நீராய் வழிந்தகண்ணீர் துளிகளில்சிரிப்பும் வருகிறதுஉன்னை கண்டபின்பு அழுத வேளையிலேஆறுதலாய் உன் மொழிகள்அப்படியே உயிர் பெற்றதுஎன் மீது காதலும் உனக்கு ஆயினும்……..…

5 years ago

போதுமடா என் கணவா!

கதவோரம் எதிர்பார்த்துகாத்திருந்த நாளினிலேகன்னிகையை களவாடவந்தவனே எனதழகா நாற்பதாயிரம் சம்பளமெனஎன்தந்தை உனைபார்க்கஎதிர்பார்ப்பு இல்லாமல்எனைதர சம்மதித்தேன் ஊர்பார்க்க என்கழுத்தில்கயிறொன்று பூட்டிவிட்டுஉச்சி நெற்றி வகுடுனிலேசிவப்புபொட்டு வச்சுபுட்ட தோழிசெய்யும் கிண்டலிலேமுதலிரவு அறை புகுந்தேன்முத்தத்தில்…

5 years ago

உயிர்கூட்டில் இணைந்திடவா

மறுமொழி பேசாதசிறுவிழி பார்வையிலேமனம் கேட்ட ஆறுதலைதினமும் கண்டேனடி மாறாத நிறமெல்லாம்வானவில்லாய் புருவத்திலேகேளாத உன் குரலில்கவியொன்றை கூறிவிட்டு வார்த்தைகளும் தவறுதடிஉன்னை எழுத்துகயில்பேச்சும் மறுக்குதடிதொண்டைகுழியில் பிரசவமே இதயத்தின் துடிப்பினிலேஉணர்ந்து கொள்வாயாஉனக்காக…

5 years ago

உனக்கான வாழ நினைக்கிறேன்

உனக்கான வாழ நினைக்கிறேன் என்னுயிரின் நகலெனஎன்முன்னே வந்தவனேஎன்னவளும் அன்பினிலேஎன்பாசம் ஒளித்துகொண்டாள் உன்வசந்தம் எதிர்நோக்கிஒவ்வொரு நிமிடமும்உழைப்பிலேயே திரிந்தேனேஉன்னுலகை அழகாக்க வருடங்கள் ஓடிடவேவயோதிகமும் வந்திடவேவருத்தங்கள் சேர்ந்ததடாவலிக்கொண்ட மனதினிலே இமைகளிலே உன்நினைவும்இதயத்தில்…

5 years ago

தேடி சேர்த்த பரிசு

"என்னடா ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இருக்க போல" "ஆமாடா. ஏழு வருசமா அவளுக்காக தேடி தேடி சேகரிச்ச பொருளெல்லாம் கொண்டுபோய் கொடுக்க வேண்டாமா???" "அத்தனையும்…

5 years ago