முகமூடி கொள்ளையன் அவன்… முகத்திரை வழி விழியுள் புகுந்து…என்னிதயம் களவாடி சென்றான்… அக்கணமே கைது செய்து விட்டேன்…என் இதய சிறைக்குள்…
ஆயிரம் நிலவுகள் இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாக தான் இருக்கிறது…. "என்னவளின்"இரு விழியை காணாததால்…..**** காதல் கடன்: இதயமெனும் வங்கியில் கடனாக தருகிறேன் -…
பெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை… கட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்… கங்கை நீராய்…
முதல் முத்தம் என்னையே சுற்றி வந்தாயடா… என்னைக் கட்டி கொண்டாயடா… இவ்வுலகே உன்னால்தான் என்றாயே … இன்று என்னை விட்டு வெகுதூரம் சென்றாயே… எவளோ ஒரு பெண்…
‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன். மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான். மீண்டும்.. மீண்டும்……
“ அக்கா என்ன விஷயம் சொல்லு? எதுக்காக இங்க கூட்டி வந்திருக்க?” என்று நூறாவது முறையாக கத்தி கொண்டிருந்தாள் மாலினி. “ கொஞ்சம் பொறுமையா தான் இருவேன்’…
வசந்த் அடித்த கோபத்தோடு வெளியேறிய ராகவிவந்தது அவள் வழக்கமாக வரும் அந்த பிரபல பப்பிற்கு. கண்ணாடி கோப்பையில் இருந்த திரவத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த ராகவியின் மனம்…
மதன் அனுப்பி இருந்த வசந்த் முகவரியை கேப் டிரைவரிடம் காட்டிவிட்டு மதுவும் கதிரும் சுற்றி இருந்த இயற்கையை ரசிக்க ஆர்மபித்தனர். இயற்க்கையின் வனப்பும் குளிர் காற்றின் வாசமும்…
அன்று: வசந்த் வந்தான் ரூபிணியை தேடி. அவனை கண்டதும் முதலில் அதிர்ந்தாலும் அடுத்து அவனை இன்முகமாக வரவேற்றாள். “ உன்னோட தோழிக்கு என்ன பிரச்சனை ரூபிணி? ஏன்…
வீட்டுக்கு வந்த மாலினி தன் அறைக்குள் முடங்கியவள் தான் அழுது கரைந்து காய்ச்சலில் விழுந்தாள். மூன்று நாட்கள் கல்லூரியை துறந்தாள்.அகமும் முகமும் வாட நின்றவளிடம் நளினி விபரம்…