“ அக்கா என்ன விஷயம் சொல்லு? எதுக்காக இங்க கூட்டி வந்திருக்க?” என்று நூறாவது முறையாக கத்தி கொண்டிருந்தாள் மாலினி. “ கொஞ்சம் பொறுமையா தான் இருவேன்’…
வசந்த் அடித்த கோபத்தோடு வெளியேறிய ராகவிவந்தது அவள் வழக்கமாக வரும் அந்த பிரபல பப்பிற்கு. கண்ணாடி கோப்பையில் இருந்த திரவத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த ராகவியின் மனம்…
மதன் அனுப்பி இருந்த வசந்த் முகவரியை கேப் டிரைவரிடம் காட்டிவிட்டு மதுவும் கதிரும் சுற்றி இருந்த இயற்கையை ரசிக்க ஆர்மபித்தனர். இயற்க்கையின் வனப்பும் குளிர் காற்றின் வாசமும்…
அன்று: வசந்த் வந்தான் ரூபிணியை தேடி. அவனை கண்டதும் முதலில் அதிர்ந்தாலும் அடுத்து அவனை இன்முகமாக வரவேற்றாள். “ உன்னோட தோழிக்கு என்ன பிரச்சனை ரூபிணி? ஏன்…
வீட்டுக்கு வந்த மாலினி தன் அறைக்குள் முடங்கியவள் தான் அழுது கரைந்து காய்ச்சலில் விழுந்தாள். மூன்று நாட்கள் கல்லூரியை துறந்தாள்.அகமும் முகமும் வாட நின்றவளிடம் நளினி விபரம்…
வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த ராகவியின் அருகில் வந்தார் வாணி.இருவரும் அந்த பூங்காவில் சந்திப்பதை வழக்கமாக்கி இருந்தனர். “ என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” வாணி கேட்கவும்…
கல்லூரி பெஞ்ச்சில் அமர்ந்து இருந்த வசந்த்தும் மாலினியும் ஒருவரை ஒருவர் முறைத்த படி இருந்தனர். “ இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் உனக்கு?” வசந்த் கேட்டான். “…
“ஹாய் ஆன்ட்டி” பின்னால் கேட்ட குரலில் திரும்பினார் வாணி. மீண்டும் ராகவி,“ஹாய் ஆன்ட்டி, நீங்க வசந்த் அம்மா தானே?” அவரும் சிரித்து கொண்டே,“ஆமா மா, நீ?” என்க…
கேன்டினில் அமர்ந்திருந்த ராகவியின் முன் வந்த மேக்னா,“ ராகவி, விஷயம் தெரியுமா??” “ என்ன?” “ வசந்த்க்கும் மாலினிக்கும்….” அவள் கையில் இருந்த கோக் டப்பா நசுங்கியது.“தெரியும்”…
கட்டிலின் மூலையில் சுருண்டு படுத்து கிடந்த மாலினியை தொட்டு திருப்பினாள் நளினி. “ மாலினி??”அதீத கவலையோ இல்லை கோபமோ அந்நேரம் அவளின் அழைப்பு இப்படி தான் இருக்கும்.…