அன்று ஊரே விழாக்கோலமாய் இருந்தது. வாசலிலேயே மாவிலைத் தோரணம் கட்டி இளம் பெண்களுடன் வயதானவர்களும் கூட போட்டியாக கலர் கோலம் போட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்…
ஐப்பசி மாத காலை மழையோடு காற்றும் சில்லேன அவன் மீது மோத சுகமாய் கண் விழித்தான் அகிலன்.. "அம்மா, காபி தா டைம் ஆச்சு ஆபிஸ் கிளம்பனும்"…
வழக்கிற்கான தீர்ப்பு நாளை என்பதால் மிகவும் கலக்கமுற்று இருந்தாள் நிர்பயா. அனைத்து பக்கமும் தசரதனுக்கு தடையாக இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பயம், ஒருவேளை இதற்கு முன்னர்…
தசரதன் தனக்குள் பேசிக் கொண்டிருந்தார்.. அது அவளிடம் கவனித்து பேச வேண்டும் என்று. நிர்பயா, "சொல்லுங்க மிஸ்டர்.தசரதன் நீங்க ஏன் தமிழிலையும் ஏன் ஒரு பத்திரம் தயார்…
அவளின் சிற்றத்தை கண்டவன், என்ன திமிர் இவளுக்கு? எவ்வளவு நேரம் ஒர் ஆண் கெஞ்சுவான்? நான் உண்மையை மறைத்தற்கான காரணத்தை சொல்லிய பிறகும் இவள் தன்னை நம்பாமல்…
வீட்டிற்கு வந்தவளால் அவனைப் பற்றிய உண்மைகள் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.தான் அவ்வளவு பலவீனமாக இருந்து இருக்கிறோமா? என்று நினைக்கும் போதே தன் மீது அவளுக்கு ஆத்திரம் வந்தது.…
தன் உயிரில் பாதியாய் நினைத்தவன், தன்னுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோள் கொடுப்பான் என்று நினைத்தவன், இன்று தன் எதிரியோடு கைகோர்த்து வரும்போது அவளது இதயம் சுக்கு நூறாக…
மாப்பிள்ளை தோரணையில் மிடுக்காய் கிளம்பி கீழே வந்தவனைப் பார்த்து கொண்டே இருந்தார் நித்யனின் தந்தை. நித்யன்," என்னப்பா புதுசா பார்க்கறா மாதிரி பாத்துகிட்டே இருக்கீங்க? அவனின் தந்தை,"ஆமாடா…
தன் உயிராய் நினைக்கும் காதலி இன்னொருவனை காதலிப்பதாக சொல்லும்போது கோபம் கட்டுக்கடங்காமல் வரும் அதேநேரம் அவள் மனம் போல் இருக்கட்டும் என்று வாழ்த்தவும் செய்யும் அந்த நிலையில்தான்…
படுக்கையில் விழுந்தவனால் தூக்கத்தை தன் வசம் கொண்டு வர முடியவில்லை. அவன் எங்கு திரும்பினாலும் நிர்பயாவின் முகமே தெரிந்தது. அவளின் சிரிப்பும், கோபமும் அவனை பாடாய் படுத்தி…