காலை 6 மணிக்கு அலாரம் சத்தத்தில் கண் விழித்தவள்.. எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு .. ஹாஸ்டலில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அந்த இளங்காலையை…
காலை 3.30 மணி , இருந்தும் அந்த ஜங்க்ஷனில் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.. ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் மெதுவாக படி ஏறி…