மந்திரம் - 8 அதிர்ச்சியில் நின்ற அனைவரும் , நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் நிற்க , உறைந்து நின்ற துஜாவிற்கு சினம் தலைக்கேறியது . "சீ …நீயும்…
மந்திரம் - 7 வசீக்கு அவன் கேட்டதை நம்பவும் முடியவில்லை , நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . ஒரே நாளில் இப்படி அனைத்துமே தலைகீழாக மாறும் என்று…
மந்திரம் - 6 " ஏய் துஜா , என்னடி எந்த நேரத்துல இங்க வந்துட்ட?" என்று சாரு வினவ , "முக்கியமான விஷயம் டி "…
மந்திரம் - 5 "அய்யயோ ..இந்த ஆத்தா கிழவி ,இதுக்கு தான் நாம உள்ள வந்ததும் குறுகுறுன்னு பாத்துச்சா …கடவுளே இந்த சின்ன வயசுல எனக்கு இவ்ளோ…
மாலையில் வசீகரனின் வரவுக்காக துஜா ஆவலாக காத்திருக்க , வசீயோ அவசரகதியாக மும்பை பயணமாகி கொண்டிருந்தான் . திடீரென கம்பெனி வேலையாக மும்பை செல்லவேண்டிய எம்டியின் காரியதரிசிக்கு…
மந்திரம் -3 அதற்கு அடுத்து வந்த இருவாரங்களும் ரொம்பவும் நத்தை வேகத்தில் ஊர்வது போல இருந்தது வசீக்கு . இந்த இருவாரமும் மறந்தும் கூட அந்த தேன்மிட்டாய்க்காரியின்…
வசீகரனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் , இன்றும் அந்த தேன்மிட்டாய்காரி வந்தாள் . ஆனால் அவளது அலங்காரம் கொஞ்சம் மாறி இருந்தது . நேற்று மடிப்பு கலையாத…
மந்திரம் -1 "அண்ணா எனக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் இன்னிக்கு தேன்மிட்டாய் குடுங்கண்ணா " என்ற அந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தான் வசி என்னும் வசீகரன்…