மந்திரம் -18 "துஜா…………… " என்று அலறியபடி எழுந்து அமர்ந்த வசிக்கு சற்று நேரம் மூச்சே நின்று விட்டது. ஏசியின் சில்லிப்பிலும் வியர்த்து வழிந்த முகத்தை, பூந்தூவலையால்…
மந்திரம் - 17 "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு …" என்ற பாடலை…
மந்திரம் - 16 அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல விடிந்துவிட , முகத்தில் பட்ட சூரிய ஒளியின் வெப்பம் வசியை கண்விழிக்க செய்தது . அமர்ந்தவாறே…
மந்திரம் -15 தன்னை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்த கணவனின் கையணைப்பு துஜாவை சிந்திக்க விடாமல் குழப்பியது . நேற்றுவரை இவன் யார் ? அவளுக்கும் அவனுக்கும் என்ன…
மந்திரம் -14 குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டவனின் பார்வை, அவள் தன் நெஞ்சோடு அணைத்திருந்த அந்த நோட்டின் மீது ஒருகணம் படிந்தது. "எழுதியவன் நான்….அங்கீகாரம் உனக்கா "…
மந்திரம் -13 யோசனையோடு முதல் பக்கத்தைப் பார்த்தவள், “என் ஆச தேன்மிட்டாய்க்காக “ என்று அதன் முதல் பக்கத்தில் எழுதி இருப்பதை கண்டாள். காலையில் அவன் அவளை…
மந்திரமென்ன மங்கையே -12 கோபமும் சிரிப்பும் சரிவிகிதமாக அவனை ஆட்கொள்ள , முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டுதான் அறைக்குள் நுழைந்தான் வசி . அறைமுழுக்க அவன் ஒட்டிவைத்திருந்த அவனுக்கு…
மந்திரம் -11 அன்று மாலை வசியின் குடும்பம் , துஜாவின் வீட்டிற்கு கிளம்பினார் . துஜாவினுள்ளே ஒரு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது . அவள் பிறந்து வளர்ந்த…
மந்திரம் - 10 துஜாவை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் அன்று மாலை , அவர்கள் என்ன பேசி முடிக்க போகிறார்கள் ? என்பதை வசியே அவளிடம் உளறி…
. - 9 அவனோட காரின் முன் சீட்டில் அமர்ந்து துஜா செல்ல , அவளை தடுக்கும் வழி அறியாமல் , கையை கட்டிக்கொண்டு வேடிக்கை தான்…