சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு "யேய் சாலாட்சி! உன்புள்ளகிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்துதா? இந்த வருஷப்பொறப்புக்காவது வரானா? இதோட ரெண்டு வருஷமாச்சு! வரவுமில்ல, எந்த தகவலுமில்லை.…
காதலை சொன்ன கணமே 12 தனக்குத் தானே பேசிக் கொள்ளும் கணவனையே வெறித்துப் பார்த்த சுபத்ரா அவன் மெல்ல இவளின் முன்னுச்சி முடியினை ஒதுக்க கைநீட்டவும் கைகளைத்…
காதலை சொன்ன கணமே 11 தான் என்னவோ தப்பாக சொல்லிவிட்டோம் என்று புரிந்த போதும் என்ன என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு அனல் பார்வை…
காதலை சொன்ன கணமே 10 எங்கோ விட்டத்தை வெறித்தபடி அமரந்திருந்த சுபத்ராவின் மனதில் பந்தயக்குதிரையாய் எண்ணங்களின் ஓட்டம். எதனால் தன்னை அவன் திட்டினான், எங்கே சென்றான், எதுவும்…
எதற்காக வந்து தன்னிடம் இவன் இப்படி கத்திவிட்டுப் போகிறான் என்று புரியாமல் பார்த்த வண்ணம் திகைத்து நின்றாள் சுபத்ரா. சுற்றிலும் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் அவளுக்குத்…
கல்யாண வீட்டிற்கே உண்டான உற்சாகக் குரல்கள் எங்கும் நிறைந்திருக்க சூர்யாவையும் சுபத்ராவையும் நல்ல நேரம் பார்த்தே வீட்டிற்கு அழைத்து வந்தனர். சூர்யாவிற்கு எப்போதடா தன்னவளுடன் தனித்திருப்போம் என்று…
காதலை சொன்ன கணமே 7 திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக வந்து அன்பளிப்பு கொடுக்கத் தொடங்கினர். சுபத்ராவின் தந்தை முத்துராமனின் சொந்த ஊரும்…
அன்றைய பொழுது ரம்மியமாய் விடிந்தது. அதிகாலைப் பொழுதே சுபத்ராவை எழுப்பி அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். மற்ற நாளாக இருந்தால் எழுந்து கொள்ள ஆயிரம் போராட்டம் நடத்தி…
'மல்லிகை மொட்டுமனசத் தொட்டுஇழுக்குதடி மானேவளையல் மெட்டுவயசத் தொட்டுவளைக்குதடி மீனே'பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் களிப்புடன் இருக்க சுபத்ரா மட்டும் கடுப்பில்…
காதலை சொன்ன கணமே 4 "ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே! இரகசிய ஸ்நேகிதனே!" ப்ளேயரில் பாட்டு நம்ம சுபத்ராவோட மனநிலைக்கு ஏற்ப ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்டானைப் பற்றி நினைத்தாலே மனசு…