அத்தியாயம் 11 பாரத ரத்னா விருது பாரத ரத்னா விருது இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது…
அத்தியாயம் 10 அண்ணி இங்க வாங்க என்று அகி டார்லிங் எனக்கு கொஞ்சம் காபி தரியா என்றான் மகி அம்மு எனக்கு இதை சொல்லி தா என்றான்…
அத்தியாயம் 9 டேய் முருகேசா என்னடா நெனச்சிட்டு இருக்க .எப்ப பார்த்தாலும் காசு வாங்கிட்டு என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் பாக்குறியா … ஒழுங்கா வட்டியும் முதலுமா எடுத்து…
அத்தியாயம் 8 கவி மரகதத்தின் வீட்டிற்கு சென்றான் வாப்பா கவி எப்படிப்பா இருக்க நல்லா இருக்கியா .. நான் நல்லா இருக்கேன் அத்தைஎன்னை எதுக்கு அவசரமா வர…
அத்தியாயம் 7 பளார் பளார் என்று சத்தம் கேட்க இனியன் தான் இசையை அடித்துக் கொண்டிருந்தான் அவன் அடுத்த அடி அடிக்க கையை ஓங்க குறுக்கே வந்து…
அத்தியாயம் 6 தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி….. திருவிழாவுக்காக கட்டப்பட்டிருந்த மைக் செடில் திடீரென பாடல் ஒலிக்க அந்த…
மகியும் இசையும் வண்டியில் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரில் டாட்டா சுமோவில்தேவன் இவர்களை வழிமறித்து தன் வண்டியை நிறுத்தினான் டேய் அகி எப்படிடா இருக்க தேவா அண்ணா…
கனவுகளும் ஆசைகளும் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பல பேரின் உயிரை விதி அவர்களின் வாழ்க்கையை மரணம் என்ற பேரில் அழித்துவிடுகிறது…எந்த கனவுகளும் இன்றி அந்த விதியை…
சுயநலம் நான் எப்போதிலிருந்து சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்தேன். இதுவரை நான் எனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தது இல்லையே மற்றவர்களுக்காக தானே வாழ்ந்தேன் ஏன் இன்று அவனுக்காக நான்…
அத்தியாயம் 2 எதை நோக்கி இந்த பயணம் ??? எதை நோக்கி என் வாழ்க்கை??? எதை நோக்கி நான் செல்கிறேன்??? எதை மறைப்பதற்கு இந்த வேஷம்? எதற்காக…