பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக…
அடுத்த நாள் காலையிலேயே பிரவீனை தனது செல் பேசியில் அழைத்து இருந்தான் கிஷோர். என்ன கிஷோர் காலையிலேயே அழைத்து இருக்கற… ஒரு முக்கியமான தகவல் கிடைத்து இருக்கு…
இதை முடிவு செய்ததுமே பிரவின் யோசிக்காது தனது அக்காவிடம் கூறி இருந்தான். வருத்தபடாதே மிரு…நான் உனக்காக அவனை பற்றி விசாரிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு…
ஆறுதலான கரம் தோள் தொட அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை தோள் தொட்டதும் உணர்ந்தவள்… வா ப்ரவின் காலேஜிற்கு கிளம்பிட்டயா.. நான் புறப்பட்டாச்சு… நீ தான்…
அன்றைய நாளில் பத்தாவது முறையாக மொபைலில் வாட்ச்சப் செய்தியை பார்வையிட்டாள் மிருதுளா.. அதனை அடுத்து மெசென்ஜரில் தனியாக செய்தியை அணுப்பினாள்… ப்ளீஸ் சூர்யா நீ எங்கே இருக்கற……