கொஞ்சம் ஏக்கத்தோடு கேட்டவனை பார்த்தவளுக்கு இனிமேல் உனை விட்டு நொடி கூட பிரியமாட்டேன் என கூற ஆசை தான் ஆனாலும் அந்த நிமிடத்தில் கூட கதிரிடம் விளையாடத்தான்…
அடுத்த நாளை காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டு இருக்க வீட்டில் உள்ள அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர். காலை எட்டு மணிக்கு உமா தேவன் தம்பதியினரை அழைத்து…
திவ்யா அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க ஈஸ்வரோ… எதுக்காக இத்தனை ஷாக் என்பது போல பார்த்து நிற்க.. பின்புறந்தில் நெருங்கி இருந்தார் திவ்யாவின் தகப்பனார் பழநி..என்ன மாப்பிள்ளை இங்கே…
திருமண நிகழ்வு மகிழ்ச்சியோடு முடிந்திருக்க வாழ்த்த வந்தவர்கள் கூட்டம் வரிசையாக மணவறையில் அருகில் நின்றிருந்த மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர். இரண்டு மணி நேரம் முடிந்த போது கூட்டம்…
ஆளுக்கு ஒன்றாய் மனதில் நினைத்திருக்க அணைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் நெருங்கி இருந்தது. மாலையே மண்டபத்திற்கு எடுத்து செல்ல தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தனர். பானு…
முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்திருந்தது அன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் இருந்து பானுவுடைய தேவைகள் அனைத்தையும் கதிர் பார்த்து கொண்டான். அடுத்த நாளே வீட்டிற்கு புதிதாக கார்…
இன்னமும் நம்ப முடியவில்லை திவ்யாவிற்கு இது வரை வீடு வரை வராதவன் வந்ததும் இல்லாமல் சற்றும் எதிர் பராவகையில் நடந்து கொண்டது. ஏதோ… அவள் தான் தவறு…
சிலு சிலுனென இதமாய் காற்று அடிக்க எங்கோ மழை வந்து கொண்டிருக்க காற்றின் ஈரபதம் அந்த இடத்தை குளுமையை தந்து கொண்டிருந்தது. மாலை நேர காற்று இதமாய்…
அடுத்த நாள் எழுந்து வரும் போதே சமையல் அறையில் உமா பானுவின் சத்தம் கேட்க அங்கே சென்றான். இவன் வந்தது கூட தெரியாமல் இருவருக்கும் வாக்கு வாதம்…
நிச்சயம் முடிந்து பத்து நாட்கள் முடிந்திருக்க காலையிலேயே பானுவின் போனில் உமா அழைத்து கொண்டு இருந்தாள். போனை எடுத்து பார்த்த திவ்யா. .. பானு உனக்கு தான்…