ஹலோ ஏன் அப்படி பார்க்கறிங்க. முகத்திற்கு நேராக அவனது கை ஆட்டியபடி இருக்க இப்போதுதான் தெரிந்தது. தன்னை அறியாமல் நீண்ட நேரமாய் அவனையே முறைத்ததை…என்ன சொல்ல.. எப்படி…
அடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது. ஏய்… தூங்கு…
தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகவை பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் திகைத்து பின் அடுத்த நொடி இயல்பிற்கு வந்து இருந்தது. லேசான சிரிப்பு கூட புதிதாக உதயமாகி…
விடாது கேட்ட அலாரம் சத்தத்தில் கண் விழித்தார் தன சேகர். எழுந்தவர் வந்து அலாரத்தை நிறுத்தியபடி நேரம் பார்க்க ஆறு மணியை தொட்டுக் கொண்டு இருந்தது. குரு…
ஆறு மணியை தாண்டி இருக்க தனா…தனா என்ற குரலோடு அவனது வண்டியை வீட்டின் முன்பு நிறுத்தியவன் தந்தையை தேடி வீட்டின் உள் நுழைந்தான். அந்த கால வீடு…
சுமி நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி பார்க்கிற… டேய்… என்ன செய்ய போற. கொலை கேஸ்ல உள்ள போயிடாத.. என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு……
மஞ்சள் வெயில் கொஞ்ச கொஞ்சமாய் மாறி சூரியன் தனது உக்கிரத்தை காட்ட தயாரான காலை வேளை நேரம் பத்து மணியை நெருங்கிய வேகமாக வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தாள்…
சுமித்ராவிற்கு சிரித்த படி பதில் கூறியவன் உண்மையிலேயே கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனது மனம் உலைகலமாய் தகித்து கொண்டிருந்தது. அறைக்குள் கூண்டில் அடைபட்டுக் சிங்கம் போல் நடை…
ராகவ் என்ன சொல்ல இவனை பற்றிமுதன் முதலாய் பார்த்தது எப்போதுதத்தி நடந்த அந்த நாட்களில் கை பிடித்து நடந்தவன். ஒரு நிமிடம் கூட இவளை விலகாமல் பார்த்துக்கொண்டவன்.…
சுமித்ராஇருபத்தி மூன்று வயது அழகு புயல். ஆனால் பழக தென்றலை போன்றவள் .தற்சமயம் தூக்கி கட்டிய குதிரை வாலோடு முழுநீள பர்மிடாஸ்கழுத்தோடு கவர் செய்த டீ சர்ட்…