மாங்கல்யம் தந்துனானே

5. மாங்கல்யம் தந்துனானே

தன் மனம் கவர்ந்தவளிடம் நேரத்தை கழித்து விட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டவனை தடுத்தது சிவநாதனின் குரல்.. "அம்ரீஷ் ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வர?"…

5 years ago

4.மாங்கல்யம் தந்துனானே

ஷர்மிளா, "அண்ணா உக்காருங்க. அரைமணி நேரத்தில சாப்பாடு செஞ்சுடுவோம். நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்றார். "பரவாயில்லைங்க. நிச்சயம் பண்ணின அப்புறம் ஒருநாள் குடும்பத்தோடு வர்றேன்.…

5 years ago

3. மாங்கல்யம் தந்துனானே

அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர். ஷர்மிளா, "என்னங்க…

5 years ago

2. மாங்கல்யம் தந்துனானே

அம்ரீஷ்க்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. தானே இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த இருந்த வேளையில் வித்யுதா செய்தது அவனுக்கு பேரிடியாகவும் அமைந்தது. சிவநாதன் எதுவும்…

5 years ago

1. மாங்கல்யம் தந்துனானே

திருமணம் இந்த சொல்லை கேட்ட நொடி அனைவரும் சொல்லும் வாக்கியம் "இருமனங்கள் இணையும் நாள்" என்று.. நன்கு யோசித்தால் அத்திருமணத்தால் இரு பெரும் உறவுகள் இணைகின்றனர்.. சிறு…

5 years ago