admin

வெண்டைக்காய் புளி பச்சடி

இது என் அம்மா அடிக்கடி செய்யும் ஆர்காடு ரெசிப்பி. பிஞ்சு வெண்டைக்காய் -100கிபுளி - கொட்டைபாக்கு ஸைஸ்எண்ணெய் - 2 குழிகரண்டிகடுகு - கால் ஸ்பூன்காய்ந்த குண்டு…

5 years ago

முருங்கைக்காய் தொக்கு

இது என் ஆஃபிஸ் கலீக் ஒருவரிடம் கற்றுக் கொண்டேன். இப்பொது எங்கள் வீட்டில் இது எல்லாருக்கும் ஃபேவரிட். முக்கியமாக எனக்கு ???ஏன்னா எனக்கு முருங்கைக்காய் பிடிக்காது.. தேவை:…

5 years ago

நீர் தோசை

தேவை: ப.அரிசி :1.5 கப்தேங்காய் துருவல் : அரைகப்உப்பு: சுவைக்கேற்ப பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான…

5 years ago

துவரம் பருப்பு தோசை

தேவை: ப. அரிசி : 1கப் (200கிராம்)பு. அரிசி : 1கப் (200கிராம்)துவரம் பருப்பு : 1 கப் (200கிராம்)உளுந்து : 2 தே. கரண்டிசின்ன வெங்காயம்…

5 years ago

பொட்டேட்டோ சீஸ் நக்கட்ஸ்

Potato Cheese Nuggets….என் நாத்தனார் குட்டீஸ் வீட்டிற்கு வந்த சமயம் செய்தது…குட்டீஸ்கிட்ட பாராட்டு வாங்குனாலே அது பெரிய சந்தோஷம் தானே செஞ்சு பார்த்து அசத்துங்க…. தேவையானவை: ரஸ்க்…

5 years ago

மொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு

மொழியில்லா வலிகள்-1 கானகத்தின் நடுவிலேகருங்குயிலின் ஓசையிலேகணவனுடன் இணைந்திடவேகருவாக வந்தாயே மசக்கை என்று அறிந்துவிடமாதங்கள் ஏழு கடந்தினேனேமகிழ்ச்சியாக உனை ஈன்றிடவேமந்தியாய் கர்வம் கொண்டேன் வானரத்தின் மறுவுருவாய்வயிற்றினுள் தோன்றியவனேவசந்தத்தை தந்தாயேவாழ்க்கையின்…

5 years ago

உனக்குள் தானே நானிருந்தேன்

நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான். கல்லூரியில்…

5 years ago

பைத்தியமாய் ஆனானே

விழியிரண்டில் வேதனையைவலியின்றி தந்துவிட்டுபுன்சிரிப்புடன் சென்றாயேமுதல் முடிவு எடுத்தவளாய்…. விரும்பிய இதயத்தில்உறைந்ததடி இரத்தமும்பொறுமையினை இழந்துவிட்டுவெறுமையுடன் திரிகின்றேன் பைத்தியமென ஊர்சொல்லிபித்தனாய் அழைத்தேனேதொலைந்துபோன உனையெண்ணிதொலைதூரம் கடந்தேனே உறவுகளை மறுத்துவிட்டுதுறவினை ஏற்றாலும்சிந்தனையிலே நினைவுகளும்வெந்தழலில்…

5 years ago

மாற்றம் வாருமோ….

வழிமாறி சென்றுவிட்டவாழ்க்கையின் பாதைகளில்வசந்தத்தை பெற்றேனடிஉந்தன் அன்பினால்….. கானல்நீராய் வழிந்தகண்ணீர் துளிகளில்சிரிப்பும் வருகிறதுஉன்னை கண்டபின்பு அழுத வேளையிலேஆறுதலாய் உன் மொழிகள்அப்படியே உயிர் பெற்றதுஎன் மீது காதலும் உனக்கு ஆயினும்……..…

5 years ago

போதுமடா என் கணவா!

கதவோரம் எதிர்பார்த்துகாத்திருந்த நாளினிலேகன்னிகையை களவாடவந்தவனே எனதழகா நாற்பதாயிரம் சம்பளமெனஎன்தந்தை உனைபார்க்கஎதிர்பார்ப்பு இல்லாமல்எனைதர சம்மதித்தேன் ஊர்பார்க்க என்கழுத்தில்கயிறொன்று பூட்டிவிட்டுஉச்சி நெற்றி வகுடுனிலேசிவப்புபொட்டு வச்சுபுட்ட தோழிசெய்யும் கிண்டலிலேமுதலிரவு அறை புகுந்தேன்முத்தத்தில்…

5 years ago